-
Sri Lanka News
முன்னாள் அமைச்சர் கெஹலிய மற்றும் ரமித் பிணையில் விடுதலை..!
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல்…
Read More » -
News
தேசிய நீர் வழங்கல் சபைக்கு புதிய தலைவர் நியமனம்..!
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் (NWSDB) புதிய தலைவராக பொறியாளர் ஏ.எம்.பி.சி.டி. பண்டார நேற்று புதிய தலைவராக நியமனம் பெற்று அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார். பொறியியல்…
Read More » -
News
தேசிய நீர் வழங்கல் சபையின் குறுஞ்செய்தி சேவை மீது சைபர் தாக்குதல்
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் குறுஞ்செய்தி சேவை மீதான சைபர் தாக்குதலில் எந்த தரவுகளும் சேதமடையவில்லை என்று சபை தெரிவித்துள்ளது. அதன் தரவு அமைப்பைப்…
Read More » -
Sri Lanka News
இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்வு..!
கடந்த மே மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 120,120 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், 2025…
Read More » -
News
இரத்மலானையிலிருந்து யாழ்.வந்த விமானம்; ஆரம்பித்துள்ள புதிய விமான சேவை!
டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனத்தின் பரீட்சார்த்த விமானம் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை இன்று திங்கட்கிழமை வந்தடைந்தது. டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP…
Read More » -
Sports
கிளென் மெக்ஸ்வெல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மெக்ஸ்வெல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த வருடம் இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடர்…
Read More » -
Sri Lanka News
161 உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய பதவிக்காலம் இன்று ஆரம்பம்
மே மாதம் 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகளுக்கு அமைய, இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களின் புதிய உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று (ஜூன் 2) ஆரம்பமாகிறது.…
Read More » -
Sports
தம்புத்தேகமவில் ஏ-தர மைதானம் வேண்டும் – வர்த்தக அமைச்சர் கோரிக்கை…!
அனுராதபுரம் – தம்புத்தேகமவில் ஏ-தர மைதானத்தை உருவாக்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அனுராதபுரம்…
Read More » -
Sri Lanka News
பாணந்துறையில் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூடு முயற்சி!
பாணந்துறை, வாலனை, கெமுனு மாவத்தை பகுதியில் இன்று (02) காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத…
Read More » -
News
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு; பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் தாமதம்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு; பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் தாமதம் – கத்தோலிக்க திருச்சபை வருத்தம் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து திருச்சபை…
Read More »