-
News
132 கிலோ ஏலக்காயுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நால்வர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) இன்று (06) அதிகாலை சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் ரூ.15 மில்லியன் பெறுமதியான மதுபானம் மற்றும் ஏலக்காயுடன் நான்கு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான…
Read More » -
Sri Lanka News
கம்பஹா பகுதியில் நாளை 12 மணிநேரம் நீர்விநியோகத்தடை
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (07) 12 மணிநேரம் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. திருத்தப்பணிகள் காரணமாக இந்த…
Read More » -
Sports
இரட்டைத் தங்கப் பதக்கம் வென்று கென்ட் விளையாட்டு கழகத்தின் முர்சித் சாதனை!
தியாகம மகிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 38வது மாஸ்டர்ஸ் (திறந்த) தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், கென்ட் விளையாட்டு கழகத்தின் மூத்த வீரர் முர்சித் அவர்கள், உயரம் தாண்டுதல்…
Read More » -
Sports
டிராவிட், சேவாக் சாதனையை சமன் செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 2000 ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற கௌதம் கம்பீரின் சாதானையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து –…
Read More » -
Sports
செப்டம்பரில் ஐ.அ. இராச்சியத்தில் ஆரம்பமாகிறது ஆசியக்கிண்ணம்?
இந்தாண்டு நடைபெற திட்டமிடப்பட்டுள்ள ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டம்பர் 5ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடத்த ஆசிய கிரிக்கெட்…
Read More » -
World News
பலஸ்தீன் மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் சவூதி அரேபியா..
ஆக்கம் – எஸ். சினீஸ் கான் பலஸ்தீன மக்களின் நலனுக்காக தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் முக்கியமான நாடாக சவூதி அரேபியா திகழ்கின்றது. பலஸ்தீன மக்கள்…
Read More » -
News
அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை முன்வைக்க ஜூலை 16 வரைசந்தர்ப்பம்
அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 திகதிவரை முன்வைக்க முடியுமென கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அஸ்வெசும திட்டத்தின்…
Read More » -
News
நாட்டின் சில பகுதிகளில் திடீர் சோதனை; குவிக்கப்பட்ட இராணுவம், பொலிஸார்!
ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 3 ஆம் திகதி, ராகம மற்றும்…
Read More » -
World News
அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்குபலர் பலி – 20 குழந்தைகள் மாயம்!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான மழையால், குவாடலூப் நதியின் வெள்ளப் பெருக்குடன் ஏற்பட்ட பேரழிவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 20 குழந்தைகள் உட்பட பலர்…
Read More » -
Sports
தியாகோ ஜோடாவுக்கு கௌரவம் – 148 ஆண்டுகால விதியை மாற்றிய விம்பிள்டன்
லிவர்பூல் கிளப் கால்பந்து அணியின் வீரர் தியாகோ ஜோடா உயிரிழந்த சம்பவத்திற்காக அந்நாட்டு வீரருக்கு கறுப்புப் பட்டை அணிய தனது 148 ஆண்டுகால விதியை விம்பிள்டன் மாற்றிக்…
Read More »