-
Sri Lanka News
வீட்டு ஓடுகளுக்குக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 தோட்டாக்கள் மீட்பு
அம்பாறை மாவட்டம் பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியிலுள்ள வீடொன்றைப் பழுதுபார்க்கும் போது கூரை ஓடுகளுக்குக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5.56 x 45mm ரகத்தைச் சேர்ந்த…
Read More » -
Sri Lanka News
திருகோணமலையில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட 50 மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்!
திருகோணமலை கரையோர மீனவர்களுக்கான நிவாரண உதவிகள் இன்று (10) திருகோணமலையில் வழங்கி வைக்கப்பட்டன. காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதியினை கனடாவை…
Read More » -
Sri Lanka News
அரசு இலச்சினையில் உருமாறிய சிங்கம்: பொது பாதுகாப்பு அமைச்சின் இணையதளம் முடக்கம்!
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் அதிகார்வபூர்வ இணையதள பக்கத்தில் அரசாங்க சின்னத்தில் உள்ள சிங்கம் உருமாற்றப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின்…
Read More » -
Accident
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழப்பு
பியகம, கெமுணு மாவத்தை பகுதியில் வாடகை அறையொன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் நேற்று (09) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. தாக்குதலில்…
Read More » -
Sri Lanka News
காலி நீதிமன்றத்தில் திடீர் தீ விபத்து – நடந்தது என்ன?
காலி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (9) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த இடத்தில் தீ பரவியதையடுத்து, இது தொடர்பில் காவல்துறை அவசரப்…
Read More » -
Sri Lanka News
வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 8,000 மில்லியன் டொலர்களைத் தாண்டியது!
இலங்கைக்கு வெளிநாடுகளில் உள்ள பணியாளர்கள் அனுப்பும் பணம் 2025 ஆம் ஆண்டில் 8,076.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இது, 2024 ஆம் ஆண்டில் 6,575.4 மில்லியன்…
Read More » -
Accident
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஹோட்டல் உரிமையாளர் உயிரிழப்பு
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஹோட்டல் உரிமையாளர் உயிரிழப்புதெஹிவளை, கடற்கரை வீதி (மெரின் டிரைவ்) பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில்…
Read More » -
Sri Lanka News
கல்நேவ பகுதியில் வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி; 25,000 வீடுகள் புதிதாக நிர்மாணம்.
‘டித்வா’ புயலினால் அனர்த்தத்திற்குள்ளான வீடுகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளின் போது, சுமார் 20,000 முதல் 25,000 வீடுகள் வரை புதிதாகக் கட்டப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார…
Read More » -
Accident
லொறி மோதி யானைக்குட்டி பலி – கல்கமுவவில் சம்பவம்.
குருணாகல், கல்கமுவ பகுதியில் இன்று (09) காலை நடந்த விபத்தில் யானைக் குட்டி ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. லொறி ஒன்று யானைக் குட்டியுடன் மோதியதனால் இந்த உயிரிழப்பு…
Read More » -
Sri Lanka News
முல்லைத்தீவு சிறுமியின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமியான குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார…
Read More »