Sri Lanka News
-
கபில சந்திரசேனவின் உயிரிழப்பு – மேலதிக நீதவான் பரிசோதனை!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் குறித்த மேலதிக நீதவான்…
Read More » -
கொழும்பின் முக்கிய பகுதிகளில் திடீர் நீர்வெட்டு
கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை வரை நீர் விநியோகம் செய்யும்…
Read More » -
மக்களுக்கு தரமான, குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் – அரசு எடுத்த நடவடிக்கை
பொதுமக்களுக்கு தரமான நுகர்பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில், லங்கா சதொச நிறுவனம் ஊடாக 25 அத்தியாவசிய நுகர்பொருட்களை நேரடியாக இறக்குமதி செய்வதற்கு கூட்டுறவு…
Read More » -
இலங்கையை உலுக்கிய கோர விபத்துக்கள் – பறிபோன குழந்தையின் உயிர்
கண்டி – தலாத்துஒய, மயிலபிட்டிய பகுதியில் நேற்று (03) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் இரண்டு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளார். தென்னகும்பூர நோக்கி பயணித்த சொகுசு கார் ஒன்று,…
Read More » -
மரம் முறிந்து விழுந்து பாடசாலை மாணவன் உட்பட மூவர் பலி
நாவலப்பிட்டிய, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மூன்று சக்கர வண்டி மீது பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், பாடசாலை…
Read More » -
பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு புதிய குடிநீர்த்தொகுதி கையளிப்பு!
பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் குடிநீர் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தன்னார்வ நிறுவனமொன்றின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட புதிய குடிநீர்த்தொகுதி அண்மையில் மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.…
Read More » -
16 வயது சிறுவனைத் தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!
16 வயது நபர் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி அடிப்படையில், இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்…
Read More » -
மே மாதத்தில் இணையவழி நிதி மோசடி தொடர்பில் 360 முறைப்பாடுகள் பதிவு
கடந்த ஒரு மாதத்தில் இணையவழி நிதி மோசடி தொடர்பான 360க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) தெரிவித்துள்ளது. இணையவழியில் நிதிப்…
Read More » -
நாட்டின் பல பகுதிகளுக்க00 மி.மீ மழை!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (3) இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல்…
Read More » -
IMF வழங்கிய கடனுதவி திறைசேரிக்கு
சர்வதேச நாணய நிதியத்தினால் நாட்டுக்கு அங்கீகரிக்கப்பட்ட 5 ஆம் மற்றும் 6 ஆம் தவணைக்கான 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது…
Read More »