Sri Lanka News
-
மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தம்
மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவை தற்காலிகமாக இடைநிறுத்தி, அவற்றின் நிர்வாகத்தை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை விளையாட்டுத்துறை அமைச்சர்…
Read More » -
நீர்வெறுப்பு நோயைக் கட்டுப்படுத்த ஆண்டுக்கு 5 பில்லியன் ரூபா செலவு
நீர்வெறுப்பு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் 5 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையைச் செலவிடுவதாக தேசிய நீர்வெறுப்பு நோய் ஒழிப்புத் திட்டம் தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டளவில்…
Read More » -
தீ விபத்தில் பலியான பிள்ளைகள் – தந்தை தொடர்ந்து விளக்கமறியலில்
மட்டக்களப்பு, திருகோணமலை வீதியிலுள்ள விடுதியொன்றில் கடந்த மே 27-ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, இரு பிள்ளைகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு…
Read More » -
இந்த ஆண்டில் இதுவரை 33,572 டெங்கு நோயாளர்கள் பதிவு
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 33,572 டெங்கு நோயாளர்களும் 19 மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். மே மாதத்தில் மாத்திரம் 8321 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக…
Read More » -
எரிபொருள் விலை உயர்வு : இலங்கையின் பணவீக்கம் 7% வரை உயரும் அபாயம் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள தொடர் உயர்வு காரணமாக, இலங்கையின் பணவீக்கம் 7 வீதம் வரை…
Read More » -
இலங்கையில் 237 மூளைக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம அவசர எச்சரிக்கை!
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூளைக்காய்ச்சல் தொற்று சந்தேகத்தில் மொத்தம் 237 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால், சுகாதார அதிகாரிகள்…
Read More » -
தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாய்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் (1) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில்…
Read More » -
எபோலா இலங்கைக்குள் ஊடுருவக்கூடுமா?
எபோலா வைரஸ் பரவல் தொடர்பான அபாயகரமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் இலங்கை மேற்கொண்டுள்ளதாக பொது சுகாதார விசேட நிபுணர் வைத்தியர் துஷானி…
Read More » -
கடுமையாக அமுலாகும் எரிபொருள் QR – இதோ புதிய அறிவிப்பு
தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருளுக்காக QR முறைமையை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகத் துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக…
Read More » -
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான, வழக்கின் விசாரணைத் திகதியை நிர்ணயிப்பதற்காக எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல்…
Read More »