Sri Lanka News
-
இலங்கையில் உணவுப் பாதுகாப்பற்ற மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக இலங்கையில் தங்களின் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத மக்களின் எண்ணிக்கை மேலும் 1.3 மில்லியனால் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள்…
Read More » -
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்: அரசின் முக்கிய விளக்கம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள் குறித்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சங்களுக்கு மத்தியில், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்…
Read More » -
ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்: புதிய சட்டமூலம் வெளியீடு
இலங்கையின் ஊடகத் துறையில் தொழில்முறை தரநிலைகளை வலுப்படுத்தும் நோக்கில், “இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்” என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்கான சட்டமூலம் அரசாங்க விசேட…
Read More » -
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்… 8 வயது சிறுவன் பலி
பொத்துவில் – பாணம பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மதிய…
Read More » -
சஹஸ்புர கொலை தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது
சஹஸ்புர, ஹல்கஹவத்த பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை சஹஸ்புர பொலிஸார் நேற்று (5) கைது செய்துள்ளனர்.…
Read More » -
சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு-கல்முனை வர்த்தக நிலைய பணியாளருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு
வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேன் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய…
Read More » -
2026 கதிர்காம காட்டுப்பாதை திறப்பு யூலை 10 இல்
பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2026ம் ஆண்டுக்கான கதிர்காம காட்டுப்பாதை திறப்பு ஜூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமை என அதிகாரபூர்வமாக தீர்மானித்து அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (5) வெள்ளிக்கிழமை கதிர்காமத்தில்,…
Read More » -
கிராமப்புற சுகாதார மேம்பாட்டிற்கான புதிய திட்டம்
அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளின் கீழ் இயங்கும் முழுமையான வைத்தியசாலைக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, கிராமப்புற மக்களுக்குத் தரமான மற்றும் முறையான சுகாதாரசேவைகளை வழங்குவதற்காக அமைச்சு…
Read More » -
இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வழிகாட்டிய ஜாம்பவான் குமார் சங்கக்கார!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மாற்றுக்களுக்கான குழுவின் உறுப்பினரும், முன்னாள் கேப்டனுமான கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார, இலங்கை ஒப்பந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.…
Read More » -
மோட்டார் சைக்கிளைத் திருடியவருகு விளக்கமறியல்!
திருகோணமலை, மொரவெவ பகுதியில் விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிளைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை…
Read More »