Sri Lanka News
-
அஸ்வெசும இரண்டாம் கட்டம் – தகுதிப் பெற்றவர்களுக்கான அறிவிப்பு
அஸ்வெசும’ இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்றும், இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகள் தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது. குறித்த பயனாளிகளின் பெயர் பட்டியல்…
Read More » -
சம்மாந்துறை தென்கிழக்கு விஞ்ஞான பீட விடுதியில் தீ விபத்து!
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் அமைந்துள்ள தென்கிழக்கு விஞ்ஞான பீடத்தின் மாணவர் விடுதியில் இன்று (29) புதன்கிழமை காலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தை…
Read More » -
ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் நியமனம்
ஆயுர்வேத பணிப்பாளர் நாயகம் பதவிக்கு ஏ.எம்.ஜீ.என் தீப்தி சுமனசேன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தொழில் திணைக்களத்தின் தொழில் ஆணையாளராக பணிபுரிகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியாவார். ஆயுர்வேத…
Read More » -
8,547 அரச வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி
பல்வேறு திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள 8,547 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்குவதற்காக பிரதமர் சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும்…
Read More » -
கீரி சம்பா அரிசி பற்றாக்குறை நிவர்த்தி
உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள கீரி சம்பா அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, 3,500 மெட்ரிக் டன் பொன்னி சம்பா அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம்…
Read More » -
சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலய மைதானத்தின் செப்பனிடும் பணிகள் ஆரம்பம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சம்மாந்துறை அல்-அமீர் வித்தியாலய மைதானத்தை 1.5 மில்லியன் ரூபா செலவில் செப்பனிடுவதற்கான பணிகள் அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்புப் பேரவை…
Read More » -
உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்: தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீட்டுக்கு ஆதம்பாவா எம்.பியினால் அடிக்கல் நட்டி வைப்பு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின்…
Read More » -
சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் பனிமூட்டம் – போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை!
கடந்த சில தினங்காளாக நீடித்து வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவில் பல இடங்களில் இன்று (24) காலை முதல் கடுமையான பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால்…
Read More » -
தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது
தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா 2023 மற்றும் 2025 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (23) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச…
Read More » -
வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை; கறுப்பு உடையில் எதிரணி எதிர்ப்பு
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் ‘மிடிகம லாசா’ என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கறுப்பு ஆடையை அணிந்து இன்று எதிர்ப்பு எதிர்ப்பு…
Read More »