Sri Lanka News
-
உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்: தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீட்டுக்கு ஆதம்பாவா எம்.பியினால் அடிக்கல் நட்டி வைப்பு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின்…
Read More » -
சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் பனிமூட்டம் – போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை!
கடந்த சில தினங்காளாக நீடித்து வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவில் பல இடங்களில் இன்று (24) காலை முதல் கடுமையான பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால்…
Read More » -
தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது
தேசிய விவசாய ஆராய்ச்சி சிறப்பு விருது வழங்கும் விழா 2023 மற்றும் 2025 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (23) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச…
Read More » -
வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை; கறுப்பு உடையில் எதிரணி எதிர்ப்பு
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் ‘மிடிகம லாசா’ என்றழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கறுப்பு ஆடையை அணிந்து இன்று எதிர்ப்பு எதிர்ப்பு…
Read More » -
முல்லைத்தீவில் தோட்டக்காணிக்குள் புகுந்த வெங்கணாந்தி பாம்பு
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் பகுதியில் தோட்டக்காணியில் வெங்கணாந்தி பாம்பு ஒன்று நேற்றையதினம் பிற்பகல் பிடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது அப்பகுதியில் உள்ள தோட்டக்காணியை…
Read More » -
மலையக மார்க்கம் பாதிப்பு – இன்று 10 தொடருந்து சேவைகள் இரத்து
கடந்த மூன்று நாட்களில் மலையகத் தொடருந்து மார்க்கத்தில் 42 தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மண்சரிவு காரணமாக மலையகத் தொடருந்து மார்க்கத்தில் (உடரட்ட)…
Read More » -
இலங்கையில் தங்க விலை சரிவு – மேலும் ரூ.20,200 குறைவு!
இலங்கையில் இன்றைய தினம் (22) தங்கத்தின் விலை 20,200 ரூபாய் குறைந்துள்ளது. செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகளின்படி, நேற்றைய தினம் (21) 342,200 ரூபாயாக காணப்பட்ட…
Read More » -
இன்றைய வானிலை
2025.10.21 இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் நிலவுகின்ற தளம்பல் நிலையானது தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும்.…
Read More » -
GovPay மூலம் அபராதம் செலுத்தும் வசதி
தென் மாகாணத்தில் ஆரம்பம் தென் மாகாணத்தில் இன்று (20) முதல் GovPay செயலி மூலம் நேரடியாக அபராதம் செலுத்த முடியும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வசதி…
Read More » -
வெளிமாவட்டங்களிலும் ஒரு நாள் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடத் திட்டம்
அடுத்த ஆண்டு முதல் குருநாகல், பதுளை மற்றும் அம்பாறை மாவட்ட அலுவலகங்கள் மூலம் ஒரு நாள் சேவையின் கீழ் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத்…
Read More »