News
-
யாழில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டமாபெரும் இலவச மருத்துவ முகாம்யாழ் கதிஜா முஸ்லிம் மகா வித்தியால வளாகத்தினுள் இன்று காலை 9:00 மணி…
Read More » -
உள்ளூரில் பொருத்தப்பட்ட 3000 எரிவாயு அடுப்புகள் பறிமுதல்
கிராண்ட்பாஸ் பகுதியில் 3,000 எரிவாயு அடுப்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பறிமுதல் செய்துள்ளது. கொழும்பு கிராண்ட்பாஸில் பாகங்களாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, உள்ளூரில் பொருத்தப்பட்டு, விற்பனைக்கு தயார்…
Read More » -
அமெரிக்கா , ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி , முதலில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா பொதுச் சபை கூட்டத்திற்காக அமெரிக்காவிற்கும், அதைத்…
Read More » -
இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பெருமளவான காய்ந்த இஞ்சி பறிமுதல்.!
மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) சரக்கு…
Read More » -
இதுவரை 11,000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு..
இம்முறை சிறுபோகத்தில் இதுவரை 11,000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்தது. அதிகளவிலான நெல் அம்பாறை மாவட்டத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபையின்…
Read More » -
850 கிலோ பீடி இலைகளுடன் சந்தேக நபர் கைது
மினுவாங்கொட, யட்டியான பகுதியில் பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு, இராணுவ குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்திய தேடுதல்…
Read More » -
இலங்கையிடம் விசா கட்டண விலக்கை கோரும் உலக நாடுகள்
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் முயற்சியாக, இலங்கை தனது விசா கட்டண விலக்கை 40 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ள நிலையில், மேலும் பல நாடுகள் தங்களுடைய நாட்டுக்கும் இந்த…
Read More » -
அல் உஸ்வா மீட்பு மற்றும் உயிர் காக்கும் பயிலுனர்களுக்குச் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!
✍️மஜீட். ARM அக்கரைப்பற்று மாநகர சபையின் கூட்ட மண்டபத்தில், தீயணைப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அல் உஸ்வா மீட்பு மற்றும் உயிர் காக்கும் பயிற்சி பெறுபவர்களுக்குச்…
Read More » -
விமான எரிபொருள் நிரப்பும் இரு வாகனங்களை வழங்கிய அமெரிக்கா
அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து இரண்டு உயர் மதிப்புள்ள விமான எரிபொருள் நிரப்பும் வாகனங்களை இலங்கை விமானப்படை (SLAF) பெற்றுள்ளது. இவ்விடயம் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக்…
Read More » -
உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஓகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு…
Read More »