News
-
நானுஓயாவில் லொறி மின்கம்பத்துடன் மோதி விபத்து – இருவர் படுகாயம்
நுவரெலியா – ஹட்டன் ஏ – 7 பிரதான வீதியில் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாஹத்த பகுதியில்இன்று (14) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் காயமடைந்த…
Read More » -
வீரர்களின் பல்கலைக்கழகம் தெரிவான பிள்ளைகளுக்கு இராணுவத்தினால் மடிக்கணினிகள் விநியோகம்
இலங்கை இராணுவ நலன்புரி பணிப்பகம், தற்போது சேவையிலுள்ள இராணுவ வீரர்களின் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்றுள்ள பிள்ளைகளுக்கு மடிக் கணினிகளை விநியோகிப்பதற்காக, இராணுவத் தலைமையகத்தில் 2025 ஒகஸ்ட்…
Read More » -
குருநாகல் போதனா வைத்தியசாலையில் 24 மணிநேர வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக மருந்தாளுநர்கள் சங்கம்!
குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று (13) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தகுதியற்ற மருந்து கலவை நிபுணரை வைத்தியசாலைக்கு நியமித்ததற்கு எதிராக…
Read More » -
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (12) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி இன்று (12)…
Read More » -
ட்ரம்பின் அறிவிப்புடன் தங்கத்தின் விலை சரிவு!
இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது அமெரிக்கா வரிகளை விதிக்காது என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (11) தெரிவித்தார். இந்த அறிவிப்புடன் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது…
Read More » -
சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்: உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!
சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தைப பாதிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எக்ஸ்…
Read More » -
தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ராஜினாமா
தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏகநாயக்க ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் ஏற்கனவே அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் பொலிஸ்மா…
Read More » -
Queen of the International Tourism பட்டத்தை வென்ற அழகி; இலங்கைக்கு கிடைத்த பெருமை
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான “Miss Tourism Universe” போட்டியில் பங்குபற்றி “Queen of the International Tourism” என்ற பட்டத்தை வென்ற இலங்கையைச் சேர்ந்த…
Read More » -
இன்று முதல் 155 இலக்க பேருந்து சேவை ஆரம்பம்
கொழும்பில் இன்று (11) முதல் 155 இலக்க பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வட கொழும்பின் பிரதான மார்க்கங்களில் செல்லும் 155ஆம் இலக்க பேருந்து சேவை, சில ஆண்டுகளுக்கு…
Read More » -
பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைது!
தெஹிவளையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இரத்மலானை, மஹரகம, தெஹிவளை மற்றும் மொரட்டுவை…
Read More »