News
-
அரச நிறுவனங்களில் நிலவும் வாகனப் பற்றாக்குறை; 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்யத் திட்டம்
அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம்இ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
Read More » -
BYD மின்சார வாகனங்களை விடுவிக்க சுங்கத்திணைக்களம் இணக்கம்
இலங்கை சுங்கத்திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 991 BYD ரக மின்சார வாகனங்களை , பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிப்பதற்கு , இன்று (08) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சுங்கத்திணைக்களத்தின்…
Read More » -
வெளிநாட்டு நாணயங்களின் இன்றைய பெறுமதி
இலங்கை மத்திய வங்கி இன்று (7) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 05 சதம், விற்பனை பெறுமதி…
Read More » -
இலங்கையில் 1000க்கும் மேல் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை – நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கையில் 1,139 சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை இருப்பதாகச் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். சிறப்பு மருத்துவர்களின் சேவைகள் கிடைக்க வேண்டிய 134 இரண்டாம்…
Read More » -
12 கிலோ குஷ் ரக போதைப்பொருளுடன் இந்தியாவைச் சேர்ந்த மூவர் கைது
12 கிலோகிராம் 160 கிராம் குஷ் ரக போதைப் பொருளுடன் இந்தியாவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (07) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து…
Read More » -
மட்டு.மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைமீண்டும் முருங்கையேறும் வேதாளம்
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி. திரும்பத்திரும்ப எல்லை நிர்ணய ஆணைக்குழுக்களை நியமிப்பதன் மூலம் காணிப்பிரச்சினையை இழுத்தடிக்கு செயற்பாட்டிற்கு உடன்பட முடியாது. அது மீண்டும் வேதாளம் முருங்கை மரம்…
Read More » -
அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் இலங்கை வருகை
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வருகை தந்த அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டினை கட்டுநாயக்க விமான நிலையத்தில், வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்…
Read More » -
இவ்வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு..!
ஏ.எஸ்.எம்.அர்ஹம் நிருபர் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலையில் இருந்து இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களை ஆசீர்வதித்து வழியனுப்பும் நிகழ்வு இன்று…
Read More » -
10 இந்திய கடற்றொழிலாளர்கள் புத்தளம் பகுதியில் கைது
இந்திய கடற்றொழிலாளர்கள் 10 பேர் புத்தளம் பத்தலக்குண்டு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபட்டமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக்…
Read More » -
இன்று (05) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்ற “சித் ரூ-2025” கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இலங்கை முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “ஒன்றாக – கைவிடாத” என்ற தேசிய கொள்கைக்கு இணங்க, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து சமூகமயப்படுத்தல், வலுப்படுத்தல், புனர்வாழ்வு மற்றும்…
Read More »