News
-
நாட்டின் சில பகுதிகளில் பல தடவைகள் மழை; பலத்த காற்று தொடர்பிலும் எச்சரிக்கை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More » -
இலங்கை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து
இலங்கையில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் நாளை (17) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள்…
Read More » -
இலங்கையின் ரத்தினக் கற்கள் துறையில் சீனாவின் ஈடுபாட்டினால் நாட்டில் வருமான இழப்பு
இலங்கையின் ரத்தினக் கற்கள் துறையில் சீனாவின் ஈடுபாடு காரணமாக, நாட்டின் நெருக்கடி நிறைந்த பொருளாதாரத்திற்குக் குறிப்பிடத்தக்க வருமான இழப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அது உள்ளூர் வணிகங்களைப்…
Read More » -
இன்றைய தங்க விலை நிலவரம்
நாட்டில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று தங்க விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என கொழும்பு செட்டியார் தெரு தங்கநகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதன்படி,…
Read More » -
பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்
புதிய பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகளைக் குறித்து முறைப்பாடு செய்வதற்காக பொதுமக்களுக்காக வாட்ஸ் அப் எண் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் குறித்த…
Read More » -
புதிய பொலிஸ்மா அதிபர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
புதிய பொலிஸ்மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். புதிய பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத்…
Read More » -
பழுதான படகால் இந்திய கடற்கரையை அடைந்த இலங்கை மீனவர்கள் கைது
யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பைபர் படகில் இந்திய எல்லைக்குள் நுழைந்தபோது அவர்களது படகு பழுதடைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா,தமிழகம் ஆறுகாட்டுத்துறை கடற்கரையை சென்றடைந்த நிலையில்…
Read More » -
டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்று (14) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 18 சதம், விற்பனை பெறுமதி…
Read More » -
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று சற்று அதிகரித்த தங்க விலை
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (14) தங்கம் பவுன் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
மன்னார் காற்றாலை திட்டம்: பிரச்சினை தீர்க்க கலந்துரையாடல்
முன்மொழியப்பட்ட மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் அது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக, அப்பகுதியின் மதப் பிரதிநிதிகள், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகள், அரச…
Read More »