இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளிக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்சமயம் காலி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியில்...
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, 2029...
கொழும்பு பங்குச் சந்தையின் புதிய தலைவராக திமுத்து அபயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். அபயசேகர கடந்த 06 ஆண்டுகளாக கொழும்பு பங்குச் சந்தை வாரியத்தில் பணியாற்றியதாகக்...
வலய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் 18 வயதுப்பிரிவில் SF.சஹானா சம்பியனாகத்தெரிவு செய்யப்பட்டுள்ளார். குண்டு போடுதல், தட்டெறிதல், ஈட்டியெறிதல் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி முதலாமிடங்களைப்...
நாளை (20) வெள்ளிக்கிழமை காலை திறக்கப்படும் கதிர்காமத்திற்கான காட்டுப் பாதையில் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கு குடிநீர் வழங்க தொண்டு நிறுவனங்கள் விரைந்து கொண்டிருக்கின்றன. 2025ம்...
! மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல்...
இஸ்ரேல்- ஈரான் இடையே போர் தொடங்கியுள்ள நிலையில், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார். இதற்கு...
காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றுவரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க...
இலங்கை மத்திய வங்கி இன்று (19) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபாய் 42...
ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்புஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக...