Uncategorized
-
நாயாறு பாலத்தின் ஊடாக பயணிக்க அனுமதி! ஒருவழிப் பாதையை (One-way) கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
நாயாறு பாலத்தின் திருத்தப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன என்று முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது சில சிறிய பணிகள் மட்டும் மீதமுள்ளன…
Read More » -
உயர்தரப் பரீட்சை: இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புக்களுக்குத் தடை
செய்தியாளர்_சிறாஜ் 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக…
Read More » -
மாணவர்களின் இணையப் பயன்பாட்டுக்குத் தடை இல்லை, பாதுகாப்பு மட்டுமே! பிரதமர் ஹரிணி வெளியிட்ட புதிய திட்டம்.
கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட சில பாடத்திட்டங்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு மத்தியில், மாணவர்களுக்கான பாதுகாப்பான இணையவழி வழிகாட்டல்களைத் தீர்மானிக்க ‘டிஜிட்டல் செயலணி’ ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி…
Read More » -
பிரதமர் ஹரிணி – அரச கரும மொழிபெயர்ப்பாளர்கள் சந்திப்பு
அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான…
Read More » -
திடீரென இலங்கை வந்த பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ்
தென்னிந்திய பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். “நியேலினி” உலகளாவிய மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் “Song of Resilience” என்ற மாற்று…
Read More » -
(no title)
எம்.என்.எம்.யஸீர் அறபாத் – ஓட்டமாவடி. பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடாத்தி வரும் ஆக்கிரமிப்பும் அவலமும் மனிதப்பேரழிவும் உலகளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பையும் மக்கள் போராட்டத்தையும் சந்தித்து வரும்…
Read More » -
ராஜித சேனாரத்ன முன்பிணை மனு: நீதிமன்ற விசாரணை செப்டம்பர் மாதம்
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்பிணையில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More » -
தேசபந்து குற்றமிழைத்துள்ளார் – விசாரணைக்குழு தீர்மானம்
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளதாக விசாரணை குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவரை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்கவும்…
Read More » -
123 இந்திய படகுகள் கடலில் புதைக்கப்படும் – நீரியல்வள அதிகாரி தெரிவிப்பு!
இலங்கை கடலில் அத்துமீறி உள்நுழைந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 123 இந்திய ரோலர் படகுகளை அறிவித்தல் கிடைத்ததும் கடலில் புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற்தொழில்…
Read More »
