NewsSportsSri Lanka News

கிரிக்கெட் நடுவர்களுக்கான கருத்தரங்கு

✍️மஜீட். ARM​

இன்று (அக்டோபர் 26, 2025) ADCA நடுவர்களுக்கான கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது.​

கிரிக்கெட் விளையாட்டின் தரத்தையும், நடுவர்களின் திறமையையும் மேம்படுத்தும் நோக்குடன், அம்பாறை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (ADCA – Ampara District Cricket Association) ஏற்பாடு செய்திருந்த நடுவர்களுக்கான கருத்தரங்கு இன்று நடைபெற்றது.​

சகல நடுவர்களும் குறித்த நேரத்தில் ADCA அலுவலகம், அம்பாறையில் ஒன்றுகூடி பயிற்சி மற்றும் புதிய விதிமுறைகள் குறித்த விரிவான அறிவைப் பெற்றனர்.​

இந்தக் கருத்தரங்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள நடுவர்களுக்குப் பெரும் பயன் அளித்ததுடன், வரவிருக்கும் போட்டிகளுக்கு அவர்களைத் தயார்படுத்த உதவியது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button