Accident
-
இலங்கையில் சற்றுமுன் கோர விபத்து; மூன்று பெண்கள் பலி
கம்பளை – தொலுவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன்இ மற்றொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வீதியால் பயணித்த கார் ஒன்றும், லொறி ஒன்றும் மோதி…
Read More » -
கால்வாயொன்றில் லொறி விழுந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு
ரத்தனபிட்டிய, சூரிய மல் மாவத்தையில் கழிவுப்பொருட்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியொன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் குறித்த லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொரலஸ்கமுவ…
Read More » -
இரு இளைஞர்களின் உயிரை பறித்த அதிவேகம்
அநுராதபுரம் – ஹொரவபொத்தனை – கபுகொல்லேவ வீதியின் கட்டுவரகொல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கபுகொல்லேவயிலிருந்து ஹொரவபொத்தனை நோக்கி பயணித்த ஸ்கூட்டர் ரக மோட்டார்…
Read More » -
லொறி – மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழப்பு!
லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாத்தளை – மஹாவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேபொல – கொஹொலன்வல வீதியில் உள்ள நிலாவ…
Read More » -
பேரூந்து இன்று அதிகாலை காத்தான்குடி நகரில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே பயணித்துக்கொண்டிருந்த பேரூந்து இன்று (21) அதிகாலை காத்தான்குடி நகரில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பில்…
Read More » -
கிளிநொச்சி ஏ9 வீதியில் விபத்து; டிப்பர் சாரதியை மடக்கிப்பிடித்த மக்கள்! மாணவன் காயம்
கிளிநொச்சியில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிசெல்ல முற்பட்ட டிப்பர் சாரதியை வீதியால் சென்ற பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
Read More » -
வெல்லவாயவில் மற்றுமொரு கோர விபத்து
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில், யாலபோவ டிப்போவிற்கு எதிரே இன்று (08) காலை லொறி ஒன்றும், மோட்டார் வாகனம் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து…
Read More » -
அனுராதபுறத்தில் கொலைச் சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு
ஊடகவியலாளர்: ஏ.எஸ்.எம். நளீர் 2025/09/06 ஆம் திகதி, அனுராதபுறம் மாவட்டம் கெபித்திகொல்லாவ குறுழுகம பிறதேதிசத்தில் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனது சொந்த வீட்டின் உள்ளகப்பகுதியில் வைத்து…
Read More » -
குளியாப்பிட்டி பகுதியில் விபத்து – இரு சிறுவர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு!
குளியாப்பிட்டி, பள்ளப்பிட்டி பகுதியில் இன்று (27) பாடசாலை வேன் ஒன்றும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் மற்றும் வேன் சாரதி என மூவர்…
Read More » -
பேருந்து மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் படுகாயம்
நானுஓயா பெரகும்புர வீதியில் இன்று (19) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரகும்புர பகுதியில் இருந்து நானுஓயா நோக்கி சென்று கொண்டிருந்த இ.போ.ச…
Read More »