News
-
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை தற்போது மறந்து விட்டது – கடுமையாக சாடிய பேராயர்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்க, விசேட வழக்குப்பதிவாளர் அலுவலகம் ஒன்றை நிறுவுவதாக அரசாங்கம் தெரிவித்த வாக்குறுதியை தற்போது மறந்து விட்டதாக கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம்…
Read More » -
இன்று சற்று அதிகரித்த தங்க விலை!
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (12) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர்…
Read More » -
மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு கடும் எதிர்ப்பு – போராட்டத்தில் குதிக்கவுள்ள நுகர்வோர் சங்கம்
மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட 15% மின்சார கட்டண உயர்வை…
Read More » -
கரையொதுங்கிய பிளாஸ்டிக், பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle)…
Read More » -
ஜெர்மனியை சென்றடைந்தார் ஜனாதிபதி அநுர!
ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று முற்பகல் பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார் ஜனாதிபதியை வரவேற்கும்…
Read More » -
அநுராதபுர சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்!
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின்…
Read More » -
ஜெர்மனியை சென்றடைந்தார் ஜனாதிபதி அநுர!
ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று முற்பகல் பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார் ஜனாதிபதியை வரவேற்கும்…
Read More » -
அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு..!
இலங்கையிலுள்ள வணிக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியானது இன்றையதினம் உயர்வடைந்த நிலையில் பதிவாகியுள்ளது. அந்தவகையில், செலான் வங்கியில்- அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை…
Read More » -
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியினர்
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் வே. இராதாகிருஷ்ணன்…
Read More » -
இலங்கை வருகிறார் சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர்!
சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத், பெரும்பாண்மை இன இளைஞன் கஞ்சாவுடன் சிக்கினார்! அவர் ஜூன் 15 மற்றும் 16 ஆகிய…
Read More »