News
-
பஸ் சேவை புகார்களுக்கு வட்ஸ்அப் எண் அறிமுகம்
இலங்கையில் பஸ்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஒரு வட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நேற்று (30) கோட்டை பாஸ்டன் மாவத்தையில் உள்ள தனியார் பஸ்…
Read More » -
தங்க நகை விரும்பிகளுக்கு இன்று ஏற்ற நாள்
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (31) தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் குறைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
இலங்கைக்கு இழப்பீடு வழங்க கப்பல் நிறுவனம் இணக்கம்.
இந்தியாவின் கேரள கடற்பிராந்தியத்தில் எல்ஸா த்ரீ கப்பல் விபத்துக்குள்ளானமையினால் இலங்கையின் கடற்சார் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீட்டை வழங்க கப்பல் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. லைபீரிய கொடியுடன்…
Read More » -
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம்
எரிபொருளின் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை ஜூலை…
Read More » -
நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில் கடந்த 28ஆம் திகதி மாலைதீவுக்கு சென்றிருந்தார். மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை…
Read More » -
ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை
எதிர்காலத்தில் ஆசனப் பட்டி சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டம் பின்பற்றப்படாவிட்டால், உரிமங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க…
Read More » -
மாலைதீவு செல்லும் இலங்கையர்களுக்கு இலவச விசா
மாலைதீவுக்கு செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவசமாக 90 நாட்களுக்கு வருகை (On Arrival) சுற்றுலா விசா வழங்குவதற்கு மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு…
Read More » -
ONLINE INSTITUTE OF TECHNOLOGY – SRILANKA
✳️ G.C E A/L 2027 BATCH ✳️ 🛑 ONLINE INSTITUTE OF TECHNOLOGY – SRILANKA 🛑 🔰 G.C.E A/L TECHNOLOGY STREAM…
Read More » -
இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான விலைமனுக்கோரல்
இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான விலைமனுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத்திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த விலைமனுக்கோரலுக்கான அழைப்பு 7 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என்று குடிவரவு…
Read More » -
நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் இன்று முதல் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More »