News
-
இலங்கையின் ஏற்றுமதித் துறையில் அதிரடி வளர்ச்சி
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இது…
Read More » -
மட்டக்களப்பு கனிஷ்ட வித்தியாலயத்தில் புதிய கணனி கூடம் திறந்து வைப்பு.
இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய கணனி கூடம் திறந்து வைத்து…
Read More » -
தேசிய மின்சக்தி கொள்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை;மின்சார சபை மறுசீரமைப்பு தாமதம்!
தேசிய மின்சக்தி கொள்கை இம்முறையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும், தேசிய மின்சக்தி கொள்கை தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படவில்லை…
Read More » -
பனிப்புயலில் சிக்கித்தவிக்கும் அமெரிக்கா!
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடந்த 22 ஆம் திகதி மாலையில் இருந்து பனிப்புயல் வீசத்தொடங்கியது. இதன் காரணமாக அங்கு ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு ‘ப்ளிசர்டு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது.…
Read More » -
தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம்
இந்த வருட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். “தமக்கென ஓரிடம்…
Read More » -
மீண்டும் 4 இலட்சத்தை தொட்ட தங்கத்தின் விலை; இலங்கையில் இன்றைய விலை நிலவரம்
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 4,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கமைய உள்நாட்டுச் சந்தையிலும் இந்த அதிகரிப்பு…
Read More » -
தங்கம் விலையில் மாற்றம்!
தங்கம் விலையில் மாற்றம்! தங்கம் விலையில் மாற்றம்!நாட்டின் தங்கத்தின் விலையில் சுமார் 4,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தரவுகள் காட்டுகின்றன. இதன்படி, இன்று (21) முற்பகல்…
Read More » -
ஊடக அடையாள அட்டைகளுக்கு புதிய விதிமுறைகள்
அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் இதுவரை காலம் முறைசாரா வழங்கப்பட்ட “ஊடக அடையாள அட்டைகள்” இனி புதிய விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என்று அரசாங்க தகவல் பணிப்பாளர்…
Read More » -
குமண தேசிய பூங்காவிற்குள் வேட்டையாடிய 6 பேர் கைது: படகு மூலம் இறைச்சி கடத்திய கும்பல் சிக்கியது!
குமண தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியைப் படகு மூலம் கடத்திச் சென்ற ஆறு பேரை விசேட அதிரடிப்படையினர் (STF) கைது செய்துள்ளனர்.…
Read More » -
இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றமா? வெளியான விலை நிலவரம்
உலகச் சந்தை நிலவரங்களுக்கு அமைய உள்நாட்டுச் சந்தையில் இன்று தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அந்தவகையில்,…
Read More »