News
-
அநுரவைக் கண்காணிக்க ‘Anura Meter’ அறிமுகம்
வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் நிகழ்நிலை கண்காணிப்புத்…
Read More » -
களுத்துறையில் 15 வயது சிறுமி கர்ப்பம்: டிக்டாக் காதலன் தலைமறைவு
களுத்துறைப் பிரதேசத்தில் 15 வயது பாடசாலைச் சிறுமியொருவர் கர்ப்பமடைந்த நிலையில், அவருக்குக் காரணமான டிக்டாக் காதலன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சிறுமிக்கும் டிக்டாக் காதலன்…
Read More » -
2026 ஜனவரி 1 முதல் பாடசாலை நேரங்கள் குறைப்பு
2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல், நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் பாட நேரங்கள் 8 இலிருந்து 7 ஆக குறைக்கப்படும் என…
Read More » -
வீதியை புனரமைக்க கோரி நானுஓயா ரதல்ல மக்கள் போராட்டம்
நானுஓயா ரதல்ல கீழ் பிரிவில் காணப்படுகின்ற வீதியை உடனடியாக புனரமைத்து தருமாறு கோரி இன்று (14) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த தோட்டத்தில் 300 இற்கும் மேற்பட்ட…
Read More » -
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை – மீளாய்வு விண்ணப்பங்கள் இன்று முதல்
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (14) முதல் 28 ஆம் திகதி…
Read More » -
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் – நாளை முதல் விழிப்புணர்வு
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. தற்போது இந்த பிரமிட்…
Read More » -
பிரித்தானிய வரி சலுகையை சாதகமாக பயன்படுத்த வேண்டும் – இலங்கை அரசிடம் பேராசிரியர் கோரிக்கை
பிரித்தானியாவினால் வழங்கப்பட்டுள்ள வரி சலுகையை இலங்கை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் தலைவர் பேராசிரியர் காமினி வீரசிங்க…
Read More » -
பிரமிட் எதிர்ப்பு தேசிய விழிப்புணர்வு வாரம் நாளை முதல்
பிரமிட் எதிர்ப்பு தேசிய விழிப்புணர்வு வாரம் நாளை முதல்தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரத்தை நாளை (14) முதல் ஜூலை 18 வரை…
Read More » -
குறைந்த வருமானம் கொண்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
புதிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் – டெண்டர்கள் கோரிக்கைபுதிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை தயாரிக்கும் நோக்கில், இந்திய நிறுவனங்களிடமிருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார விவகார…
Read More » -
தோட்டத் தொழில் செய்த மூவரை ;கலைத்து கலைத்து கொட்டிய குளவி- வைத்தியசாலையில் அனுமதி!
குளவி கொட்டுக்கு இலக்கான மூன்று ஆண் தோட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று காலை 10 மணிக்கு…
Read More »