News
-
850 கிலோ பீடி இலைகளுடன் சந்தேக நபர் கைது
மினுவாங்கொட, யட்டியான பகுதியில் பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு, இராணுவ குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்திய தேடுதல்…
Read More » -
இலங்கையிடம் விசா கட்டண விலக்கை கோரும் உலக நாடுகள்
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் முயற்சியாக, இலங்கை தனது விசா கட்டண விலக்கை 40 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ள நிலையில், மேலும் பல நாடுகள் தங்களுடைய நாட்டுக்கும் இந்த…
Read More » -
அல் உஸ்வா மீட்பு மற்றும் உயிர் காக்கும் பயிலுனர்களுக்குச் சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு!
✍️மஜீட். ARM அக்கரைப்பற்று மாநகர சபையின் கூட்ட மண்டபத்தில், தீயணைப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அல் உஸ்வா மீட்பு மற்றும் உயிர் காக்கும் பயிற்சி பெறுபவர்களுக்குச்…
Read More » -
விமான எரிபொருள் நிரப்பும் இரு வாகனங்களை வழங்கிய அமெரிக்கா
அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து இரண்டு உயர் மதிப்புள்ள விமான எரிபொருள் நிரப்பும் வாகனங்களை இலங்கை விமானப்படை (SLAF) பெற்றுள்ளது. இவ்விடயம் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக்…
Read More » -
உயர்தர பரீட்சை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, ஓகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு…
Read More » -
அரச நிறுவனங்களில் நிலவும் வாகனப் பற்றாக்குறை; 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்யத் திட்டம்
அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம்இ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
Read More » -
BYD மின்சார வாகனங்களை விடுவிக்க சுங்கத்திணைக்களம் இணக்கம்
இலங்கை சுங்கத்திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 991 BYD ரக மின்சார வாகனங்களை , பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிப்பதற்கு , இன்று (08) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சுங்கத்திணைக்களத்தின்…
Read More » -
வெளிநாட்டு நாணயங்களின் இன்றைய பெறுமதி
இலங்கை மத்திய வங்கி இன்று (7) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 05 சதம், விற்பனை பெறுமதி…
Read More » -
இலங்கையில் 1000க்கும் மேல் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை – நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கையில் 1,139 சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை இருப்பதாகச் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். சிறப்பு மருத்துவர்களின் சேவைகள் கிடைக்க வேண்டிய 134 இரண்டாம்…
Read More » -
12 கிலோ குஷ் ரக போதைப்பொருளுடன் இந்தியாவைச் சேர்ந்த மூவர் கைது
12 கிலோகிராம் 160 கிராம் குஷ் ரக போதைப் பொருளுடன் இந்தியாவைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (07) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து…
Read More »