News
-
அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தல்
மாகாண சபைத் தேர்தல் அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் நடத்தப்படும் எனவும், அதன்பின்னர் அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்…
Read More » -
மின்சார சபையின் இலாபம் அதிகரிப்பு
2025 ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவுற்ற நிதியாண்டின் காலாண்டில், இலங்கை மின்சார சபை 5.31 பில்லியன் ரூபாய் இலபாம் ஈட்டியுள்ளது. 2025 மார்ச் 31ஆம் திகதியுடன்…
Read More » -
தேசிய சமாதான நீதிபதிகள் சபை மற்றும் சமூகம் மேம்பாட்டுக்கான அமையத்தின் ரீசேர்ட் வெளியிட்டு விழா
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தேசிய சமாதான நீதிபதிகள் சபை மற்றும் சமூகம் மேம்பாட்டுக்கான அமையத்தின் ரீசேர்ட் வெளியிட்டு விழா (16) சனிக்கிழமை மாலை 04 மணிக்கு நிந்தவூர் அட்டப்பள்ளம் ரிலாக்ஸ்…
Read More » -
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (16) இரவு வெளியேறும் முனையத்தில் ஏற்பட்ட நெரிசலால் பலர் தமது விமானங்களைத் தவறவிட்டுள்ளனர். பயணிகளின் கூற்றுப்படி, ஒரே நேரத்தில் பல…
Read More » -
சீன எக்ஸிம் வங்கியிடம் கடனை எதிர்பார்க்கும் ஜனாதிபதி
சீன எக்ஸிம் வங்கியிடம் இருந்து கடனை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி அமைச்சரவை அனுமதியை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் தாமதமாகியுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளை விரைந்து முடிக்கும் நோக்கில்…
Read More » -
நாட்டின் சில பகுதிகளில் பல தடவைகள் மழை; பலத்த காற்று தொடர்பிலும் எச்சரிக்கை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More » -
இலங்கை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து
இலங்கையில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் நாளை (17) முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள்…
Read More » -
இலங்கையின் ரத்தினக் கற்கள் துறையில் சீனாவின் ஈடுபாட்டினால் நாட்டில் வருமான இழப்பு
இலங்கையின் ரத்தினக் கற்கள் துறையில் சீனாவின் ஈடுபாடு காரணமாக, நாட்டின் நெருக்கடி நிறைந்த பொருளாதாரத்திற்குக் குறிப்பிடத்தக்க வருமான இழப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அது உள்ளூர் வணிகங்களைப்…
Read More » -
இன்றைய தங்க விலை நிலவரம்
நாட்டில் நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று தங்க விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என கொழும்பு செட்டியார் தெரு தங்கநகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதன்படி,…
Read More » -
பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்
புதிய பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் அதிகாரிகளின் தவறான நடத்தைகளைக் குறித்து முறைப்பாடு செய்வதற்காக பொதுமக்களுக்காக வாட்ஸ் அப் எண் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் குறித்த…
Read More »