News
-
நான்கு தனித்தனி நிறுவனங்களாக இலங்கை மின்சார சபை
புதிய மின்சாரச் சட்டத்தின் விதிகளின் கீழ் இலங்கை மின்சார சபை நான்கு தனித்தனி நிறுவனங்களாக நிறுவப்பட்டுள்ளது. National System Operator (Pvt) Ltd, National Transmission Network…
Read More » -
சோசியல் டிவி விருது – 2025
இலங்கை ஆளுமைகளை கௌரவிக்கும் சோசியல் டிவி விருது – 2025 வருகின்ற டிசம்பர் 06ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. 📌 மேலதிக தகவல்களுக்கு:🌐 www.socialtv24.lk📞…
Read More » -
zoom தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்துக்கு இணைக்கப்படும் ரணில்?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பாக நிபுணர்கள் குழு சமர்ப்பித்த மருத்துவ அறிக்கையின்படி, அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியே அழைத்துச் செல்ல முடியாது என்று…
Read More » -
உள்ளூராட்சி சபைகளுக்கு புதிய கனரக வாகனங்கள் கொள்முதல்
உள்ளூராட்சி சபைகளுக்கு புதிய கனரக வாகனங்களை வாங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான பேக்ஹோ போன்ற புதிய இயந்திரங்கள் வாங்கப்படும் என்று பொது…
Read More » -
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் நேற்று வெளியீடு!
பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில் வெளியாகி இருந்தது. பல்கலைக்கழக…
Read More » -
வீடமைப்பு அமைச்சின் 2026 வரவு செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல்
2025 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு…
Read More » -
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட டயானா கமகே – நீதிமன்றில் ஆஜர்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று நீதிமன்றில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து, 10 மில்லியன் மதிப்புள்ள…
Read More » -
கிராமிய அபிவிருத்தி திட்டங்களுக்காக இதுவரை 700 மில்லியன் விடுவிப்பு
இந்த ஆண்டுக்கான கிராமிய அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி இம்மாத இறுதிக்குள் பிரதேச செயலாளர்களுக்கு விடுவிக்கப்படும் என்று கிராமிய அபிவிருத்தி மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை…
Read More » -
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுப்பு
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் தற்போது பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், நாட்டின் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக…
Read More » -
திரையரங்குகளில் அதிரடி சோதனை நடத்திய நுகர்வோர் அதிகார சபையினர்
கொழும்பில் உள்ள மூன்று திரையகங்களின் சிற்றுண்டிச்சாலைகளில் நுகர்வோர் அதிகார சபையினர் சோதனைகளை நடத்தியுள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமான விலையில் பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த முறைப்பாடுகளை தொடர்ந்தே…
Read More »