News
-
அரிசி தொடர்பாக சுமார் 3 ஆயிரம் சோதனை நடவடிக்கைகள் – பலர் மீது வழக்குத் தாக்கல்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அரிசி தொடர்பாக, சுமார் 3 ஆயிரம் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை…
Read More » -
மருதானை தொடருந்து நிலையத்தின் புதுப்பித்தல் பணிகள் ஆரம்பம்
வரலாற்று சிறப்புமிக்க மருதானை தொடருந்து நிலையத்தின் புதுப்பித்தல் பணிகள் அரசாங்கத்தின் “கனவு இலக்கு” என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நாளைய தினம் ஆரம்பமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பு…
Read More » -
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்திற்கு 18 பில்லியன் ரூபாய் இலாபம்
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்திற்கு 18 பில்லியன் ரூபாய் இலாபம் 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் (CPC) 18 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளதாக…
Read More » -
அதிக விலைக்கு அரிசி விற்ற குற்றச்சாட்டில், இரு வணிக நிறுவனங்களுக்கு அபராதம்
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்றமைக்காக, கேகாலை நீதிவான் நீதிமன்றம் இரண்டு வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது. இதன்படி, கலிகமுவ நகரத்தைச் சேர்ந்த…
Read More » -
தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி
தங்கத்தின் விலை இன்றைய தினம் சிறியளவில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக இலங்கை நகையக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கடந்த 9 ஆம் திகதி 7 ஆயிரம்…
Read More » -
அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் காலமானார்!
கொழும்பு மறைமாவட்டத்தின் முன்னாள் சமூக தொடர்பு இயக்குநர் அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் காலமாகினார். கொழும்பு கத்தோலிக்க திருச்சபையின் கூற்றுப்படி, அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் தனது 85 ஆவது…
Read More » -
இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஓர் புதிய நற்செய்தி!
குழந்தை மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் அவர்கள், ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாட்டில் உள்ள 1,60,200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ₹5,000…
Read More » -
அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை: தற்போது நடப்பவற்றை அவதானித்து வருவதாக தெரிவித்த சமல் ராஜபக்ச
நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…
Read More » -
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்
நேற்று முன்தினம் (09) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 7000 ரூபாயால் அதிகரித்த நிலையில், இன்று இதுவரை தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென, இலங்கை…
Read More » -
நேபாளத்துக்கான விமான சேவைகள் – மீண்டும் ஆரம்பம்
காத்மண்டுவிலுள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேபாளத்துக்கான விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. அதன்படி, இன்று (11) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான…
Read More »