World News
-
அமெரிக்க பிரஜைகளுக்கான விசேட அறிவிப்பு
இலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகளுக்கான விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது , உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பை விட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு வேறு எதுவும் முன்னுரிமை…
Read More » -
இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கிய சலுகை!
ரஷ்யாவிடமிருந்து இந்தியா 30 நாள்களுக்கு மசகு எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்…
Read More » -
கொழும்பு மற்றும் லண்டன் இடையே கூடுதல் விமான சேவையை அறிவித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
SriLankan Airlines மத்திய கிழக்கு நிலைமையால் ரத்து செய்யப்பட்ட விமானங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவுவதற்காக மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு மற்றும் லண்டன் இடையே கூடுதல்…
Read More » -
தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில் மசகு எண்ணெய், எரிவாயு விலை மீண்டும் உயர்வு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று மேலும்…
Read More » -
கத்தார் வான்பரப்பு மூடல்: வெளிநாடுகளில் சிக்கிய பயணிகளுக்காக கத்தார் ஏர்வேஸ் விசேட விமானங்கள்!
பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் கத்தார் வான்பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள பயணிகளுக்காக இன்று (மார்ச் 5) முதல் சில விசேட விமானங்களை இயக்கவுள்ளதாக…
Read More » -
அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு இன்று
ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கான இறுதிச் சடங்கு இன்று (04) தெஹ்ரானில் நடைபெறவுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சனிக்கிழமை ஆரம்பமான அமெரிக்க…
Read More » -
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படை பாதுகாப்பு!
ஹோர்முஸ் நீரிணை ஊடாக எண்ணெய் போக்குவரத்து கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்க கடற்படை தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் பதிவொன்றை…
Read More » -
ஈரானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை’
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன எனவும் இனி எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தனது ட்ரூத்…
Read More » -
போருக்கு மத்தியில் ஈரானில் நிலநடுக்கம்
ஈரானின் கெராஷ் (Gerash) பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 10…
Read More » -
அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை: சவூதி, துபாய் உட்பட 14 நாடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக, சவூதி…
Read More »