Sri Lanka News
-
இன்று ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இடைநிறுத்தம்!
ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக,இன்று செவ்வாய்க்கிழமை திணைக்களத்தின் அனைத்துப் பொதுச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள பிரதான…
Read More » -
முச்சக்கர வண்டி கட்டணமும் உயர்வு
ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தீர்மானித்துள்ளது. அதன்படி, அதன் புதிய கட்டணம்…
Read More » -
போலீக்குற்றச்சாட்டில் இருந்து 17 இளைஞர் விடுவிப்பு- முன்னாள் பொறுப்பதிகாரி நஷ்டஈடும் வழங்கினார்.
சமூக வலைத்தலங்களில் இஸ்ரேலியக் கொடிக்கு அவமதிப்பு ஏற்படுத்தியதாகப் பொய்யான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒன்பது மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, மாவனல்லையைச் சேர்ந்த 21…
Read More » -
கொழும்பில் ஈரான் தூதுவர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!
அண்மையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் ‘IRIS Dena’ போர்க்கப்பலில் இருந்தவர்களை மீட்பதற்கு, ஈரான் கோரிக்கை விடுப்பதற்கு முன்னரே இலங்கை நடவடிக்கை…
Read More » -
இலங்கை எமது உற்ற நண்பன்; எண்ணெய், அத்தியாவசியப் பொருட்களை வழங்க தயார்! ஈரான் அதிரடி அறிவிப்பு
இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் கலாநிதி அலிரெசா டெல்கோஷ், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பையும்…
Read More » -
இலங்கையில் அதிரடி மாற்றம் கண்ட தங்கத்தின் விலை
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் பாரிய சரிவைக் கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, சர்வதேச சந்தையில்…
Read More » -
பொலிஸாரின் பெயரில் பரவும் போலிப் பதிவு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு முற்றிலும் போலியானது என பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றின் மூலம்…
Read More » -
கிளினிக் நோயாளர்களுக்கு இனி 2 மாதங்களுக்குரிய மருந்துகள் ஒரே தடவையில்! சுகாதார அமைச்சு
அரச வைத்தியசாலைகளின் கிளினிக்குகளுக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு வழங்கப்படும் மருந்துகளை, இனிமேல் ஒரே தடவையில் இரண்டு மாதங்களுக்கு வழங்குமாறு சுகாதாரத்துறையினர் அனைத்து வைத்தியசாலை அதிகாரிகளுக்கும்…
Read More » -
வெதுப்பக உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம்
வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று(23) தீர்மானிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதால், வெதுப்பக தொழில்துறையை…
Read More » -
நாட்டில் எரிபொருள் இல்லை என வதந்தி பரப்பியவர் கைது
நாட்டில் எரிபொருள் இல்லை என சமூக வலைதளங்கள் ஊடாகப் போலித் தகவல்களைப் பரப்பிய நபர் ஒருவரை மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நாட்டில் எரிபொருள் இல்லை…
Read More »