Sri Lanka News
-
துமிந்த திசாநாயக்கவுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை
தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம் தொடர்பில் கடந்த மே மாதம் 23ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை…
Read More » -
மீண்டும் தேங்காய் விலை உயர்வடையும் சாத்தியம்
நாட்டில் மீண்டும் தேங்காய் விலை உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் விலங்குகளால் தேங்காய் அறுவடை சேதமடைந்ததால், சந்தையில் தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தேங்காய்…
Read More » -
இவ்வருடத்தில் இதுவரை 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 37 பேர் பலி
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக…
Read More » -
ராஜிதவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மீன்பிடி அமைச்சர்…
Read More » -
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளராக SMM. முஷாரப் நியமனம்!
இன்று கட்சியின் தலைமை காரியாலயமான தாருஸ் சலாமில் இடம்பெற்ற உயர்பீட கூட்டத்தில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள SMM.…
Read More » -
6 நாட்களில் 36 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை
ஜூலை மாதத்தின் முதல் 6 நாட்களில் மட்டும் 36,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு…
Read More » -
அனுராதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பாடசாலை நிகழ்ச்சி
சுத்தமான இலங்கை தேசிய திட்டத்தின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் செயல்படுத்தப்படும் சுத்தமான பள்ளி திட்டம் இன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல்…
Read More » -
இலங்கையின் அனைத்து பாடசாலைகளிலும் இன்று அதிரடி நடவடிக்கை..!
தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று (09) தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடசாலைகள்,…
Read More » -
எம்.எஸ் அப்துல் வாசித் நாடாளுமன்ற உறுப்பினராகப் சத்தியப்பிரமாணம்
மொஹமட் சரிபு அப்துல் வாசித் பத்தாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன முன்னிலையில் இன்று (08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து…
Read More » -
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை – கடினமானதாக இருந்தாலும் நியாயம் நிலைநாட்டப்படும்! ஜனாதிபதி மீண்டும் உறுதி
பின்தங்கியுள்ள சமூகத்தில் மீண்டும் மனிதாபிமானத்தின் உயிரோட்டத்தையும் ஆன்மீகப் பண்புகளையும் கொண்டு வருவதில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வகிபாகம் முன்மாதிரியானது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.…
Read More »