Sri Lanka News
-
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை நீக்க கோரி கையெழுத்து போராட்டம்
பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சம உரிமை இயக்கம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம்…
Read More » -
பாடசாலை மாணவிகளின் கர்ப்பம் அதிகரிப்பு: அமைச்சர் கவலை தெரிவிப்பு
சமீப காலமாக பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இன்று (18) இடம்பெற்ற…
Read More » -
புதிய கல்வி சீர்திருத்தங்களில் வரலாறும் அழகியலும் தெரிவுப் பாடங்களாக மாற்றம்
2026 முதல் நடைமுறைக்கு வரும் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறித்த குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை…
Read More » -
வேலை செய்வதே பாவமா? – சஜித் பிரேமதாச
வீட்டுவசதி மற்றும் கலாச்சார அமைச்சராக இருந்த காலத்தில் செய்த அனைத்து பணிகளும் மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டவை என்றும், அவை அனைத்தும் சட்டப்பூர்வமாக நடந்தன என்றும் எதிர்க்கட்சித் தலைவர்…
Read More » -
மன்னார் நகர சபை அமர்வில் நாவடக்கம் இன்றி மோதிக்கொண்ட முன்னாள், இந்நாள் முதல்வர்கள்.!
மன்னார் நகர சபையின் ஒத்திவைக்கப்பட்ட அமர்வு மீண்டும் இன்றைய தினம் வியாழக்கிழமை (17) இடம்பெற்ற போது மன்னார் நகர சபையின் முன்னாள் முதல்வர், தற்போதைய நகர சபையின்…
Read More » -
கல்வி அமைச்சின் விசேட உத்தரவு
பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு மாகாண மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட…
Read More » -
பழம் பறிக்கச் சென்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு – நபர் பலி!
பழம் பறிக்கச் சென்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு – நபர் பலி! மீரிகமவில், அனுமதியின்றி காணி ஒன்றினுள், தூரியன் பழம் பறிக்கச் சென்றவேளை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்…
Read More » -
வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம்!
வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றங்களைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும், இடமாற்றக் கொள்கையை வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், நேற்று நடைபெற்ற இலங்கை ஆசிரியர்…
Read More » -
துமிந்த திசாநாயக்கவுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை
தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம் தொடர்பில் கடந்த மே மாதம் 23ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை…
Read More » -
மீண்டும் தேங்காய் விலை உயர்வடையும் சாத்தியம்
நாட்டில் மீண்டும் தேங்காய் விலை உயர்வடையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் விலங்குகளால் தேங்காய் அறுவடை சேதமடைந்ததால், சந்தையில் தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தேங்காய்…
Read More »