Sri Lanka News
-
பற்றாக்குறை இல்லாமல் மனித வளங்களை வழங்குவது ஒரு கட்டிடத்தை கட்டுவது போல் எளிதானது அல்ல
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களால் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தற்போதைய நிலைமைகள் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொண்ட அதே…
Read More » -
அரச உறுப்பினர்களின் வீடுகளிலும் துப்பாக்கிச் சூடு: அவர்கள் குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர்களா? – நாமல் கேள்வி
அரச தரப்பு உறுப்பினர்களின் வீடுகள் மீதும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் நடக்கின்றன. அப்படியென்றால் அவர்களும் குற்றக்கும்பல்களுடன் தொடர்புடையவர்களா? என என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்…
Read More » -
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை ரத்து செய்யும் வகையில், ஜனாதிபதியின் உரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமூல வரைவுக்கு அமைச்சரவை அனுமதி…
Read More » -
முட்டை விலையை குறைக்க தீர்மானம்
இந்த வாரம் முட்டை விலையை மேலும் இரண்டு ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, சிவப்பு முட்டையின் விலை 29 ரூபாவாகவும்…
Read More » -
தேசிய கல்வியற் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் ஆணையாளர் சந்திப்பு
கே எ ஹமீட் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தேசிய கல்வியற் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் ஆணையாளர் திருமதி எரோஷினி அவர்களை கல்வி அமைச்சில்…
Read More » -
அஸ்வெசும மேல்முறையீடுகளுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்காக மேன்முறையீடு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் இன்றுடன் நிறைவடையுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு சுமார் 30,000 விண்ணப்பங்கள்…
Read More » -
நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை கபடி வீரர்கள் மூவர் இலங்கைத் தேசிய கபடி அணிக்காகத் தெரிவு.!
எதிர்வரும் அக்டோபர் மாதம் Bahrain நாட்டில் நடைபெறவுள்ள 03வது Asian Youth Games Kabaddi Championship போட்டியில் பங்கேற்பதற்கான தேசிய கபடி அணி இறுதித் தேர்வில் எமது…
Read More » -
அஸ்வெசும கால அவகாசம் நாளையுடன் நிறைவு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்திற்காக மேன்முறையீடு செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நாளையுடன் நிறைவடையுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. தற்போது இரண்டாம் கட்டத்தின் கீழ் அஸ்வெசும…
Read More » -
தலவத்துகொடவில் துப்பாக்கிச்சூடு
தலவத்துகொடவில் உள்ள ஒரு இரவு விடுதியின் முன் இன்று (19) அதிகாலை துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு குழுக்களுக்கிடையிலான வாக்குவாதம் மோதலாக மாறியதைத்…
Read More » -
இலங்கை இளைஞர்கள் பயணித்த பேருந்தில் தீ விபத்து!
இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. Kiryat Malakhi பகுதியில் நேற்று காலை இந்த சம்பவம் நடந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல்…
Read More »