Sri Lanka News
-
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு செப்டம்பரில்
இன்று நடைபெறும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளது.
Read More » -
கொழும்பின் பல பகுதிகள் போதைப்பொருள் பாவனை அதிகமுள்ள இடங்களாக அடையாளம்
கொழும்பில் போதைப்பொருள் பாவனை அதிகமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இராஜகிரிய – ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, வெல்லம்பிட்டி –…
Read More » -
பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா இன்று மாலை இலங்கை வரவுள்ளார்
இலங்கை வருகிறார் தமன்னா பிரபல தென்னிந்திய நடிகை தமன்னா இன்று மாலை இலங்கை வரவுள்ளார். விளம்பர படப்பிடிப்பிற்காக அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விளம்பர படப்பிடிப்புக்கள்…
Read More » -
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறும்…
Read More » -
பொரளை துப்பாக்கிச் சூடு – மூவரின் நிலை கவலைக்கிடம்
பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேரில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஒருவருக்கு…
Read More » -
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கையில் கைது – மு.க.ஸ்டாலின் ஜெய்சங்கருக்கு கடிதம்
இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 80 இந்திய கடற்றொழிலாளர்களையும் விடுவிக்கக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய வெளிவிவகார…
Read More » -
நாட்டில் மீண்டும் நெருக்கடி ஏற்படும் என்ற கனவை மறந்து விடுங்கள்!
அமெரிக்காவுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை! ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு அமெரிக்க பரஸ்பர தீர்வை வரி விவகாரத்தில் எவ்வித இறுதி ஒப்பந்தங்களும் இதுவரையில் கைச்சாத்திப்படவில்லை எனவும் இது தொடர்பில் விரிவான…
Read More » -
37ஆவது காவல்துறை மா அதிபரை தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது
நாட்டின் 37ஆவது காவல்துறை மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது. இதன்படி, அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் 1.30 இற்கு நாடாளுமன்ற வளாகத்தில்…
Read More » -
இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு
இந்த வருடத்திற்கான பாடசாலை இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளின் முதல் கட்டம் இம்மாதம்…
Read More » -
அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தைப் புதுப்பிக்க ஜனாதிபதி உத்தரவு
இலங்கை அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப புதுப்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் நேற்று(6) கூடிய தேசிய அனர்த்த முகாமைத்துவ கவுன்சிலின்…
Read More »