Sri Lanka News
-
போராட்டத்தால் கொழும்பில் பல வீதிகளில் கடும் வாகன நெரிசல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் பல பாதைகள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து லேக் ஹவுஸ்…
Read More » -
20 அரச வைத்தியசாலைகளுக்கு 20 அதிநவீன ஆம்புலன்ஸ்கள் விநியோகம்
அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், 20 அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட ஆம்புலன்ஸ்கள் நேற்று அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டன. சுகாதாரத்துறையின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆசிய…
Read More » -
கொழும்பில் இன்று 26 விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!
ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ள நிலையில் கொழும்பில் மக்களை கூடுவதற்கு சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த நிலையில்…
Read More » -
தூர பிரதேச பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணை இன்று நள்ளிரவு முதல் அமுல்
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துக்களின் தூரப் பிரதேச சேவைக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணை இன்று (25) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு…
Read More » -
நாட்டில் சில மருந்துகளுக்கு பற்றாக்குறை! சுகாதார அமைச்சர் தகவல்
நாட்டில் தற்போது சில மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில், இந்த ஆண்டு விலைமனுக்கோரல் இல்லாததன் விளைவாகவே…
Read More » -
சோசியல் டிவி விருது – 2025
இலங்கை ஆளுமைகளை கௌரவிக்கும் சோசியல் டிவி விருது – 2025 வருகின்ற டிசம்பர் 06ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. 📌 மேலதிக தகவல்களுக்கு:🌐 www.socialtv24.lk📞…
Read More » -
பிரபல யூடியூபர் சுதத்த திலகசிறியை விசாரியுங்கள்; குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று சுதத்த திலகசிறி தனது யூடியூப் தளத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய…
Read More » -
51 பொலிஸ் பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு
பொலிஸ் பரிசோதகர்கள் 51 பேருக்கு உடன் அமுலுக்கு வரும்வகையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தரத்திற்கு பதவிஉயர்வு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எவ்.யு .வுட்லர் தெரிவித்துள்ளார்.
Read More » -
2500க்கு மேற்பட்ட மருத்துவர்கள் நாட்டிலிருந்து வெளியேறும் நிலை – GMOA
இலங்கையின் சுகாதாரத் துறையில் கடுமையான நெருக்கடி ஏற்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அதன் செயலாளர்…
Read More » -
பொலிஸ் மா அதிபர் – பிரதமர் சந்திப்பு
புதிய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார். நாட்டின் 37வது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட பிரியந்த வீரசூரிய,…
Read More »