Sri Lanka News
-
இத்தாலிய பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி இலங்கைக்கு வருகை
இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி, நாளை (3) முதல் 5ஆம் திகதி வரையில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.…
Read More » -
மாணவர்களுக்காக வளிமண்டல அறிவியலை அறிமுகப்படுத்தும் சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீனின் புதிய நூல்
சப்ரகமுவ மாகாண சபையின் கலாச்சார அமைச்சின் வேண்டுகோளின்பேரில், சிரேஷ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் அவர்களால் எழுதப்பட்ட “வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்” எனும் நூலின் பிரதிகள்,…
Read More » -
மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டல்
யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று மண்டைதீவில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்கும், இளம் வீரர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும்…
Read More » -
பேருந்து கட்டணங்களில் திருத்தம் இல்லை
எரிபொருள் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்த திருத்தமும் இருக்காது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More » -
அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்கள் – இன்று விசேட திட்டம்!
அரச நிறுவனங்களில் குவிந்து கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்கான சிறப்பு வேலைத்திட்டத்தை இன்று (01) முதல் நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. “செயிரி வாரம்” என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள…
Read More » -
அரச நிறுவனங்களுக்கு 2000 கெப்ரக வாகனங்கள் இறக்குமதி
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அரச நிறுவனத் தலைவர்களுக்காக 2,000 கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த மாகாண சபைகள் மற்றும்…
Read More » -
நிமல் லான்சா வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி கோரல்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தமது வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி கோரியுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர் நேற்று(30) மாலை அனுமதி…
Read More » -
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று அல்லது நாளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளிலும் இந்த விலை திருத்தம் நடைபெறுகிறது.…
Read More » -
விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார் ரணில்
எதிர்க் கட்சியின் மாநாடு எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். அரச நிதியை முறைகேடாகப்…
Read More » -
மின்சார சபை ஊழியர்களுக்கான தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறை வர்த்தமானியில் வெளியீடு !
இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த…
Read More »