Sri Lanka News
-
அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 80ஆம் ஆண்டு ‘அமுத விழா’ வேலைத்திட்டங்களுக்கு பிரதமரின் ஆதரவு .
‘” Towards Eighty” ’ என்ற தொனிப்பொருளில் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் எண்பதாவது வருட நிறைவை கொண்டாட இருக்கும் இந்த ஆண்டினை (2025/2026) பல்வேறு வேலைத்திட்டங்கள் மூலம்…
Read More » -
பாராளுமன்றிலும் வேலைநிறுத்தமா? – வெளியானது தகவல்
நிர்வாக மறுசீரமைப்பு குறித்த குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பட்ஜெட் காலத்தில் பாராளுமன்றப் பணியாளர்கள் சிலர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தயாராகி வருவதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.…
Read More » -
பிரதமர் ஹரிணி அமரசூரியநிந்தவூருக்கு விஜயம்
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நிந்தவூர் அல் – அஸ்ரக் தேசிய படசாலையில் நடைபெற்ற புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றிய கூட்டத்தில் புதிய சீர்திருத்தம் பற்றி உரையாற்றினார்.…
Read More » -
10 நாட்களில் தீர்வு கிடைக்குமா? மலையகத்தில் மரக்கறி உற்பத்திக்கு ஆபத்து – யாருடைய தவறு?
மலையகத்தில் எதிர்வரும் காலத்தில் மரக்கறி உற்பத்தியிலிருந்து விலகப் போவதாக விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளன. உள்ளூர் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு என்பவற்றை விற்பனை செய்வதில் தற்போது சிக்கல் நிலை…
Read More » -
ஐக்கிய மக்கள் சக்தி சுபநேரம் பார்க்காமல் மக்களுக்காக ஒன்றுபட வேண்டும்! நாமல் அறிவுரை
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பதவிக்கு ஏற்றாற்போல் செயற்பட வேண்டும் எனவும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு சுபநேரம் பார்த்துக் கொண்டிருக்க கூடாது எனவும்…
Read More » -
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்..
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மீறல்…
Read More » -
வாடகை வாகன சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்த தீர்மானம்
முச்சக்கர வண்டிகள், பாடசாலைப் போக்குவரத்து சேவைகள் உட்பட ஏனைய வாடகை வாகனப் பயணச் சேவைகளை ஒழுங்குமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், பொறியியலாளர் பீ. ஏ.…
Read More » -
அஸ்வெசும இரண்டாம் கட்டம் – தகுதிப் பெற்றவர்களுக்கான அறிவிப்பு
அஸ்வெசும’ இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்றும், இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகள் தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது. குறித்த பயனாளிகளின் பெயர் பட்டியல்…
Read More » -
சம்மாந்துறை தென்கிழக்கு விஞ்ஞான பீட விடுதியில் தீ விபத்து!
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் அமைந்துள்ள தென்கிழக்கு விஞ்ஞான பீடத்தின் மாணவர் விடுதியில் இன்று (29) புதன்கிழமை காலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தை…
Read More » -
ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் நியமனம்
ஆயுர்வேத பணிப்பாளர் நாயகம் பதவிக்கு ஏ.எம்.ஜீ.என் தீப்தி சுமனசேன நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தொழில் திணைக்களத்தின் தொழில் ஆணையாளராக பணிபுரிகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியாவார். ஆயுர்வேத…
Read More »