Sri Lanka News
-
கடல் அலையில் அள்ளுண்டு சென்ற 65 வயது வெளிநாட்டவர் பத்திரமாக மீட்பு.
மாத்தறை – கொடவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்ஸ பகுதியில் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More » -
நுரைச்சோலையின் மின் பிறப்பாக்கிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அந்த மின் பிறப்பாக்கி…
Read More » -
விதை நெல் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1.8 லட்சம் காப்பீடு திட்டம் அறிமுகம்.
விதை நெல் உற்பத்தி பண்ணைகளின் காப்பீடுக்கான புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வேளாண்மை மற்றும் விவசாய காப்பீட்டு சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி இந்த தகவலை வழங்கியுள்ளார்.…
Read More » -
இலங்கையில் மீண்டும் வேகம் எடுக்கும் டெங்கு: 9 நாட்களில் 2,400-க்கும் அதிகமானோர் பாதிப்பு!
இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதி பணிப்பாளர் மருத்துவர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார். இதன்படி ஜனவரி…
Read More » -
வீட்டு ஓடுகளுக்குக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 தோட்டாக்கள் மீட்பு
அம்பாறை மாவட்டம் பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியிலுள்ள வீடொன்றைப் பழுதுபார்க்கும் போது கூரை ஓடுகளுக்குக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5.56 x 45mm ரகத்தைச் சேர்ந்த…
Read More » -
திருகோணமலையில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட 50 மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்!
திருகோணமலை கரையோர மீனவர்களுக்கான நிவாரண உதவிகள் இன்று (10) திருகோணமலையில் வழங்கி வைக்கப்பட்டன. காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதியினை கனடாவை…
Read More » -
அரசு இலச்சினையில் உருமாறிய சிங்கம்: பொது பாதுகாப்பு அமைச்சின் இணையதளம் முடக்கம்!
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின் அதிகார்வபூர்வ இணையதள பக்கத்தில் அரசாங்க சின்னத்தில் உள்ள சிங்கம் உருமாற்றப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சின்…
Read More » -
காலி நீதிமன்றத்தில் திடீர் தீ விபத்து – நடந்தது என்ன?
காலி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (9) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த இடத்தில் தீ பரவியதையடுத்து, இது தொடர்பில் காவல்துறை அவசரப்…
Read More » -
வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் 8,000 மில்லியன் டொலர்களைத் தாண்டியது!
இலங்கைக்கு வெளிநாடுகளில் உள்ள பணியாளர்கள் அனுப்பும் பணம் 2025 ஆம் ஆண்டில் 8,076.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இது, 2024 ஆம் ஆண்டில் 6,575.4 மில்லியன்…
Read More » -
கல்நேவ பகுதியில் வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி; 25,000 வீடுகள் புதிதாக நிர்மாணம்.
‘டித்வா’ புயலினால் அனர்த்தத்திற்குள்ளான வீடுகளை மீளக் கட்டியெழுப்பும் பணிகளின் போது, சுமார் 20,000 முதல் 25,000 வீடுகள் வரை புதிதாகக் கட்டப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார…
Read More »