Sri Lanka News
-
இயந்திர நாற்று நடுகை மூலம் பயிரிடப்பட்ட வயல் அறுவடை: கிளிநொச்சியில் விசேட நிகழ்வு.
மாகாண விவசாயத் திணைக்களம் கிளிநொச்சியின் ஏற்பாட்டில் யூனியன் விழுதுகள் இளைஞர் விவசாயக் கழகத்தின் பங்களிப்புடன் இயந்திர நாற்றுநடுகை மூலம் நடுகை செய்யப்பட்ட நெல் வயல் அறுவடை நிகழ்வு…
Read More » -
தரம் 6 கல்விச் சீர்திருத்தம் 2027 இற்கு ஒத்திவைப்பு: தரம் 1 இல் மாற்றமில்லை!
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், 1 ஆம் தரத்திற்கான…
Read More » -
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண்டிகை முற்பணம் அதிகரிப்பு
அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண்டிகை முற்பணத்தை 15,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள தாபன விதிக்கோவை ஏற்பாடுகளுக்கமைய, அரச ஊழியர் ஒருவர்…
Read More » -
2026 ஆரம்பத்திலேயே இலங்கையில் சுற்றுலாத்துறை எழுச்சி: 11 நாட்களில் 94,000 பயணிகள் வருகை!
2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 94,041 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை…
Read More » -
நெல்லுக்கான விலை அதிகரிப்பு: அரிசி விலையில் அதிகரிப்பா?
நெல்லுக்கான விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் போகம் முதல் சம்பா மற்றும் கீரி சம்பா நெல்…
Read More » -
கல்முனையில் கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை!
கல்முனையில் உக்கிரமடைந்து உள்ள கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை எடுக்கும் முகமாக, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட…
Read More » -
அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்கின் சேவை நிறைவு: ஜனாதிபதி அநுர நேரில் பாராட்டு!
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்து, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள ஜூலி சாங் (Julie Chung), நேற்று (12) பிற்பகல்…
Read More » -
‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்: ஜனாதிபதி அநுர தலைமையில் நாளை அங்குரார்ப்பணம்!
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை திறம்பட வழிநடத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நாளை (13) ஜனாதிபதி அநுர குமார…
Read More » -
ஏக்கர் கணக்கில் கஞ்சா தோட்டம்: சுற்றி வளைத்த பொலிஸார்! மூன்று சந்தேகநபர்கள் சிக்கினர்.
லுணுகம்வெஹெர மற்றும் எம்பிலிபிட்டிய பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) கஞ்சா தோட்டங்கள் முற்றுகையிடப்பட்டு 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, லுணுகம்வெஹெர – உனத்துவேவ பகுதியில் கஞ்சா…
Read More » -
T56 ரவைகள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் கைது!
முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் பகுதியில் T56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேராவில் இளங்கோபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த…
Read More »