Sri Lanka News
-
4 கோடி செலவில் மஸ்கெலியாவில் புதிய மிருக வைத்தியசாலை!
மஸ்கெலியா நகரில் புதிய மிருக வைத்திய சாலை அடி கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. மஸ்கெலியா நகரில் ஆலய வீதியில் முன்னைய மிருக வைத்திய சாலைக்கு அருகில்…
Read More » -
கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்!
கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மகா பெரஹெராவை முன்னிட்டு, எதிர்வரும் ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01 ஆம் திகதிகளில் கொழும்பைச் சூழ விசேட…
Read More » -
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 5.42% ஆல் உயர்வு
2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை…
Read More » -
நிப்பா வைரஸ் தொடர்பில் அச்சம் வேண்டாம்: சுகாதார பிரதி அமைச்சர் உறுதி!
இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ் குறித்து இந்நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.…
Read More » -
2026 முதலாம் தர மாணவர் சேர்க்கை இன்று ஆரம்பம்: புதிய பாடத்திட்டமும் அமுல்!
2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் நிகழ்வு இன்று (29) நடைபெறவுள்ளது. புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இந்த…
Read More » -
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நாட்டிற்கு ஏற்படும் நட்டம்
புகையிலை மற்றும் மதுபானப் பயன்பாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 22,000 பேர் உயிரிழப்பதுடன், இதன் விளைவாக நாட்டிற்கு வருடத்திற்கு 225 பில்லியன் முதல் 240 பில்லியன்…
Read More » -
தரமற்ற நிலக்கரி இறக்குமதிக்கு 2.1 மில்லியன் அபராதம் !
தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து சுமார் 2.1 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார்.…
Read More » -
ரணிலுக்கு எதிராக மார்ச்சில் வழக்கு தாக்கல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, மார்ச் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என…
Read More » -
அஸ்வெசும பயனாளர்களுக்குச் சுப செய்தி
அஸ்வெசும முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்களுக்கான நலன்புரி நன்மைகளை இன்று (28) முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமென நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 2026…
Read More » -
தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு: 4 இலட்சத்தைத் தாண்டியது
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு இணையாக உள்நாட்டுத் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. இன்று (28) உலக தங்க விலை 5,250 டொலர்கள் வரை…
Read More »