Sri Lanka News
-
சமாதான நீதவான் பதவி 75 வயது வரை மட்டுமே!
எதிர்வரும் காலங்களில் எந்தவொரு அரசியல் காரணங்களுக்காகவும் சமாதான நீதவான் பதவி வழங்கப்படமாட்டாது என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில்…
Read More » -
சம்பள ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பு
அதிபர் சேவை மற்றும் அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த ஆண்டில் சம்பள ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும் என பிரதமர்…
Read More » -
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை
மார்ச் மாதத்திற்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்திலும் எரிவாயு விலையில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதன்படி,…
Read More » -
நாட்டில் அதிக வெப்பநிலை பற்றி அனைவருக்கும் எச்சரிக்கை
சப்ரகமுவ மாகாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இன்று (6) வெப்பச் சுட்டெண் கணிசமாக உயரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக…
Read More » -
கொழும்பு மற்றும் லண்டன் இடையே கூடுதல் விமான சேவையை அறிவித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
SriLankan Airlines மத்திய கிழக்கு நிலைமையால் ரத்து செய்யப்பட்ட விமானங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவுவதற்காக மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு மற்றும் லண்டன் இடையே கூடுதல்…
Read More » -
போலி உறுதிப்பத்திரம் தயாரித்த சட்டத்தரணிக்கு சிறைத்தண்டனை
போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளதாக “அத தெரண”…
Read More » -
கிரிக்கெட் விளையாட்டுத் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சரின் விசேட அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் விளையாட்டைக் கட்டியெழுப்புவதற்காக, கிரிக்கெட் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றிடம் ஒப்படைப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் (ICC) கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இளைஞர் விவகார மற்றும்…
Read More » -
மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு – அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடல்
மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதன்படி கட்டார், லெபனான், ஜோர்தான் மற்றும் குவைத்…
Read More » -
இலங்கையில் ஏப்ரல் இறுதி வரை தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – வெளியான அறிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான…
Read More » -
அர்ஷத் இஸ்மாயில் அவர்களுக்கு இந்தியாவில் சிறந்த இளம் தலைவருக்கான கௌரவிப்பு
(Nabishad Abu Hanshif) Social tv Media Network Pvt Ltd, www.socialtv24.lk புது தில்லியில் நடைபெற்ற நிறுவன வளர்ச்சி மற்றும் சிறப்பிற்கான புதுமையான தலைமைத்துவம் குறித்த…
Read More »