Sri Lanka News
-
நிந்தவூர் பிரதேச சபை தவிசாளரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த Social TV குழு
நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ரியாஸ் ஆதம் அவர்களை இன்று நேரில் சந்தித்து Social TV குழுவினர் அவருக்கு தங்களின் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும்…
Read More » -
எரிபொருள் விநியோகத்திற்கு QR கட்டாயம் – 15 முதல்
(QR Code) முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இன்று (15) காலை 6. மணி முதல் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் QR குறியீடு…
Read More » -
தங்கத்தின் விலை மீண்டும் குறைவு; ஒரே நாளில் 4,000 ரூபா வீழ்ச்சி
இலங்கையில் தங்கத்தின் விலையை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட தரவுகளின்படி, நேற்று (13) 410,000 ரூபாவாக இருந்த…
Read More » -
முன்பள்ளி மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளுக்குத் தடை!
3 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி ஊடாகக் கற்பிப்பது கல்வி உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு முரணானது என பெண் மற்றும் சிறுவர்…
Read More » -
தங்கத்தின் விலை மீண்டும் குறைவு; ஒரே நாளில் 4,000 ரூபா வீழ்ச்சி
இலங்கையில் தங்கத்தின் விலையை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட தரவுகளின்படி, நேற்று (13) 410,000 ரூபாவாக இருந்த…
Read More » -
பண்டிகைக் காலத்தில் அரிசி விலை உயருமா? வெளியான அறிவிப்பு
இலங்கையில் அரிசி விலையை நிர்ணயிக்கும் முக்கியமான அரிசி வர்த்தக மையமாக கருதப்படும் மரதகஹமுல களஞ்சிய வளாகம் தற்போது அரிசி கையிருப்பால் நிரம்பியுள்ளது என வர்த்தக, வாணிப மற்றும்…
Read More » -
லங்கா ஐஓசி நிறுவனம் வழங்கிய உறுதி
இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும் லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ…
Read More » -
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மீள் எழுச்சிக்கு புதிய மூலோபாயத் திட்டம்!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நாட்டின் தேசிய விமான சேவையாகத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க…
Read More » -
போதைப்பொருளுக்கான தீர்வு பல வேலைத்திட்டங்களில் தங்கியுள்ளது
“நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது ஒரு தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டிய அதேவேளை, அந்தச் செயற்பாட்டுத் திட்டத்தின் மூலம் அடிமட்ட அளவில் கண்கூடான பெறுபேறுகள் எட்டப்பட…
Read More » -
அஸ்வெசும கொடுப்பனவுக்கு போலி தகவல்களை வழங்குபவர்களுக்கு சிறை
அஸ்வெசும கொடுப்பனவு தகவல்களில் பொய்யான தகவல்கள் வழங்கும் அல்லது வழங்கிய பட்சத்தில் ஒரு வருட சிறை தண்டனை வழங்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை…
Read More »