-
Sri Lanka News
நாட்டின் சில பகுதிகளில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு
களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (5) 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை…
Read More » -
Sports
சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை சமர்ப்பிக்கத் தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை
இந்த ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புகளை இந்த மாத 31 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்காத அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 90இன் கீழ்…
Read More » -
World News
கொண்டாட்டத்தில் சர்வதேச கோமாளிகள் வாரம்
சர்வதேச கோமாளிகள் வாரம் கடந்த 1 ஆம் திகதியில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது. எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இந்த வாரம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. இது…
Read More » -
Sri Lanka News
கடந்த 6 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம்!
சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.கடந்த 6 மாதங்களில்…
Read More » -
Sports
சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள்
சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணிக்கெதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்…
Read More » -
Sri Lanka News
திடீர் சோதனை – 12 மோட்டார் சைக்கிள்களைக் கைப்பற்றிய பொலிஸார் – 93 பேருக்கு சட்டநடவடிக்கை
(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம், கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 93 பேருக்கு சட்டநடவடிக்கை…
Read More » -
News
முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரனைகள் – சர்வதேசமயமாகப்பட வேண்டும் – ரவூப் ஹக்கீம்
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி. முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்த வேண்டுமென காத்தான்குடியில் இன்று (03) அனுஷ்டிக்கப்பட்ட 35வது தேசிய ஷுஹதாக்கள்…
Read More » -
World News
சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு செய்தி…
Read More » -
News
யோஷித- டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட…
Read More » -
News
யாழில் நீண்ட காலமாக ஹெரோயின் பாவனையில் ஈடுபட்ட கணவனும்,மனைவியும் கைது!
யாழ் – குருநகர் பகுதியில் நீண்ட காலமாக ஹீரோயின் பாவனையில் ஈடுபட்ட கணவனும் மனைவியும் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 90 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.…
Read More »