-
News
அரச நிறுவனங்களில் நிலவும் வாகனப் பற்றாக்குறை; 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்யத் திட்டம்
அரச நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம்இ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
Read More » -
Sri Lanka News
பொரளை துப்பாக்கிச் சூடு – மூவரின் நிலை கவலைக்கிடம்
பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேரில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஒருவருக்கு…
Read More » -
World News
ஐக்கிய அரபு அமீரகத்தில் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கிய டிக் டாக் நிறுவனம்
அபுதாபி: சமூக வழிகாட்டுதல்களை மீறிய காரணத்தால், 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில், 1 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்களை டிக் டாக் நிறுவனம் ஐக்கிய…
Read More » -
India News
இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கையில் கைது – மு.க.ஸ்டாலின் ஜெய்சங்கருக்கு கடிதம்
இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 80 இந்திய கடற்றொழிலாளர்களையும் விடுவிக்கக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய வெளிவிவகார…
Read More » -
World News
மியன்மாரின் ஜனாதிபதி காலமானார்!
2021 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் பதவிக்கு வந்த மியன்மாரின் ஜனாதிபதியான மைன்ட் ஸ்வே உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. உடல்நல குறைவால் மருத்துவ…
Read More » -
News
BYD மின்சார வாகனங்களை விடுவிக்க சுங்கத்திணைக்களம் இணக்கம்
இலங்கை சுங்கத்திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 991 BYD ரக மின்சார வாகனங்களை , பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிப்பதற்கு , இன்று (08) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சுங்கத்திணைக்களத்தின்…
Read More » -
News
வெளிநாட்டு நாணயங்களின் இன்றைய பெறுமதி
இலங்கை மத்திய வங்கி இன்று (7) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 05 சதம், விற்பனை பெறுமதி…
Read More » -
News
இலங்கையில் 1000க்கும் மேல் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை – நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கையில் 1,139 சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறை இருப்பதாகச் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். சிறப்பு மருத்துவர்களின் சேவைகள் கிடைக்க வேண்டிய 134 இரண்டாம்…
Read More » -
Sri Lanka News
நாட்டில் மீண்டும் நெருக்கடி ஏற்படும் என்ற கனவை மறந்து விடுங்கள்!
அமெரிக்காவுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை! ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு அமெரிக்க பரஸ்பர தீர்வை வரி விவகாரத்தில் எவ்வித இறுதி ஒப்பந்தங்களும் இதுவரையில் கைச்சாத்திப்படவில்லை எனவும் இது தொடர்பில் விரிவான…
Read More » -
Uncategorized
ராஜித சேனாரத்ன முன்பிணை மனு: நீதிமன்ற விசாரணை செப்டம்பர் மாதம்
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்பிணையில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More »