-
News
பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஒன்பது பேர் கைது!
தெஹிவளையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது பெண்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் இரத்மலானை, மஹரகம, தெஹிவளை மற்றும் மொரட்டுவை…
Read More » -
Sports
கோலி – ரோஹித் விரைவில் ஓய்வு?
இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விரைவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஒக்டோபரில்…
Read More » -
News
யாழில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டமாபெரும் இலவச மருத்துவ முகாம்யாழ் கதிஜா முஸ்லிம் மகா வித்தியால வளாகத்தினுள் இன்று காலை 9:00 மணி…
Read More » -
News
உள்ளூரில் பொருத்தப்பட்ட 3000 எரிவாயு அடுப்புகள் பறிமுதல்
கிராண்ட்பாஸ் பகுதியில் 3,000 எரிவாயு அடுப்புகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை பறிமுதல் செய்துள்ளது. கொழும்பு கிராண்ட்பாஸில் பாகங்களாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, உள்ளூரில் பொருத்தப்பட்டு, விற்பனைக்கு தயார்…
Read More » -
Sri Lanka News
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு செப்டம்பரில்
இன்று நடைபெறும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளது.
Read More » -
Sri Lanka News
கொழும்பின் பல பகுதிகள் போதைப்பொருள் பாவனை அதிகமுள்ள இடங்களாக அடையாளம்
கொழும்பில் போதைப்பொருள் பாவனை அதிகமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இராஜகிரிய – ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, வெல்லம்பிட்டி –…
Read More » -
Accident
காலி கடற்றொழில் துறைமுகத்தில் தீ விபத்து
காலி கடற்றொழில் துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதன்படி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு நிறுத்தி…
Read More » -
News
அமெரிக்கா , ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி , முதலில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா பொதுச் சபை கூட்டத்திற்காக அமெரிக்காவிற்கும், அதைத்…
Read More » -
News
இலங்கைக்கு கடத்தப்பட இருந்த பெருமளவான காய்ந்த இஞ்சி பறிமுதல்.!
மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) சரக்கு…
Read More » -
News
இதுவரை 11,000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு..
இம்முறை சிறுபோகத்தில் இதுவரை 11,000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்தது. அதிகளவிலான நெல் அம்பாறை மாவட்டத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபையின்…
Read More »