-
World News
குவைத்தில் டாக்ஸி ஓட்டுநருக்கு பணம் கொடுக்காமல் மிரட்டிய பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன:
குவைத்தில் வாடகை டாக்ஸி ஓட்டுநரை பணம் கொடுக்காமல் மிரட்டியதாகவும், பணியில் இருந்த பெண் காவல்துறை அதிகாரிகளை திட்டியதாகவும் 50 வயது பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
World News
பிரித்தானியாவில் 32 வயதான இலங்கை யுவதி படுகொலை – சந்தேகத்தில் 37 வயதான இலங்கை இளைஞன் கைது
வேல்ஸ், கார்டிஃப் நகரில் வசித்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெற்கு வேல்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் தோனா நிரோதா…
Read More » -
News
வணிக நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
அதிக விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறும் விற்பனையாளர்கள் மீது…
Read More » -
Sports
ஆசிய கோப்பை 2025: லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி!
ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில், நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆசிய…
Read More » -
News
அஸ்வெசும விண்ணப்பதாரர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
இலங்கையில் மூன்றில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நலத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பித்திருப்பதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 37…
Read More » -
News
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில்!
பத்து பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட தனியார் வெளிநாட்டுப் பயணத்திற்காக, அரசாங்கத்தின் 16.6 மில்லியன் ரூபாய் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்…
Read More » -
Sports
மகளிர் உலகக்கோப்பை அட்டவணையில் மாற்றம்
13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்திகதி முதல் நவம்பர் 2-ந்திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் இந்தியா,…
Read More » -
News
தென்னைத் தோட்டங்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேண்டும் – ஜனாதிபதி அறிவுறுத்தல்
புதிதாக தென்னைகளை பயிரிடுவதை விட, ஏற்கனவே உள்ள தென்னந் தோட்டங்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்…
Read More » -
Sports
ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டி – தங்கம் வென்ற இலங்கை வீரர்!
2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை வீரர் ருமேஷ் தரங்க பத்திரகே தங்கம் வென்றுள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய ஈட்டி…
Read More » -
Sri Lanka News
பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்படும் – விஜித ஹேரத்
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) செப்டம்பர் மாத இறுதிக்குள் ரத்து செய்யப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்றத்தில் அமர்வில் உரையாற்றுகையிலே அவர்…
Read More »