-
World News
ஏமனில் கேரளா செவிலியருக்கு 16ஆம் தேதி மரண தண்டனை?
ஏமன் நாட்டில் கொலை வழக்கில் சிக்கிய கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2017இல்…
Read More » -
World News
சீனாவின் புதிய அறிவிப்பு – 74 நாடுகளுக்கு விசா தேவை இல்லை
சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், சீனா தற்போது 74 நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் (Visa-Free) நாட்டிற்குள் 30 நாட்கள் வரை பயணிக்க அனுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால்,…
Read More » -
Sports
ஹசரங்க பங்கேற்பதில் சந்தேகம்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் சகலத்துறை வீரரான வனிந்து ஹசரங்க பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உபாதைக் காரணமாக அவர் குறித்த…
Read More » -
Sports
உலக சாதனை படைத்த கென்ய வீராங்கனை
அமெரிக்காவின் யுஜின் நகரில் ப்ரீஃபோன்டைன் கிளாசிக் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் கென்யாவின் பீட்ரைஸ் பந்தய தூரத்தை 13…
Read More » -
News
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குரங்குகளின் தொல்லை!
திருகோணமலை கந்தளாயில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக வாழை, தென்னை, மா, பலா போன்ற பழங்கள் மற்றும்…
Read More » -
Sri Lanka News
அனுராதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற பாடசாலை நிகழ்ச்சி
சுத்தமான இலங்கை தேசிய திட்டத்தின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் செயல்படுத்தப்படும் சுத்தமான பள்ளி திட்டம் இன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல்…
Read More » -
News
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 7,500/- கொடுப்பனவு
அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 7,500/- கொடுப்பனவுஅறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடை கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அறநெறிப் பாடசாலை கல்வி ஊடாக…
Read More » -
News
வாகனங்களின் தரம் குறித்து பரிசோதனை செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!
வாகனங்களின் தரம் குறித்து பரிசோதனை செய்யும் நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. வாகனங்களில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளினால் அடிக்கடி வாகன…
Read More » -
Sri Lanka News
இலங்கையின் அனைத்து பாடசாலைகளிலும் இன்று அதிரடி நடவடிக்கை..!
தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று (09) தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடசாலைகள்,…
Read More » -
India News
அஹமதாபாத் விமான விபத்து – முதற்கட்ட விசாரணை அறிக்கை சமர்பிப்பு
அஹமதாபாத்தில் 275 பேர் உயிரிழக்கக் காரணமான எயார் இந்தியா விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை இந்திய மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…
Read More »