-
News
கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் புதிய திட்டம் – இந்த ஆண்டு முதல் அமுல்
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஊடாக, கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு, இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை இந்த ஆண்டு முதல் செயல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை…
Read More » -
News
நாடு முழுவதும் அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி
நாடுமுழுவதும் நேரடியாக ஒன்லைன் மூலமாக வாகனங்களுக்கான அபராதம் செலுத்தும் வசதி செப்டெம்பர் மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என்று தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) நிர்வாக…
Read More » -
News
தங்க நகை விரும்பிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி
நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்று (15) தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழவில்லையென, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கொழும்பு…
Read More » -
India News
ஏமனில் நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிமிஷாவை காப்பாற்ற மத்திய அரசு தீவிர முயற்சி.!!
கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் ஏமன் நாட்டை சேர்ந்த ஜவுளி வியாபாரி தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து புதிய மருத்துவமனையை தொடங்கினார். பின்னர்…
Read More » -
World News
அமெரிக்க காப்பகத்தில் தீ விபத்து – 9 போ் பலி
அமெரிக்காவின் மாஸசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள மருத்துவக் காப்பகத்தில் நேற்று முன்தினம் (13) ஏற்பட்ட தீ விபத்தில் 9 போ் உயிரிழந்துள்ளதோடு சுமார் 30 போ் காயமடைந்தனா். தீப்பரவலையடுத்து சுமார்…
Read More » -
Sri Lanka News
பழம் பறிக்கச் சென்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு – நபர் பலி!
பழம் பறிக்கச் சென்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு – நபர் பலி! மீரிகமவில், அனுமதியின்றி காணி ஒன்றினுள், தூரியன் பழம் பறிக்கச் சென்றவேளை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்…
Read More » -
News
டிஜிட்டல் மயமாக்கலில் அதிக கவனம் – சவுதி அபிவிருத்தி நிதியம் உடன்பாடு
டிஜிட்டல் மயமாக்கலில் அதிக கவனம் – சவுதி அபிவிருத்தி நிதியம் உடன்பாடு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான்…
Read More » -
India News
இந்தியா – சீனா இடையேயான கருத்துப் பரிமாற்றம் மிகவும் அவசியம்
இந்தியா – சீனா உறவை தொடர்ந்து இயல்புநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர்…
Read More » -
World News
கத்தாரில் பறிமுதல் செய்யப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை – ஏலத்துக்கு வரும் வாகனங்கள் தொடர்பான அறிவிப்பு
கத்தாரின் போக்குவரத்து திணைக்களம் ஜூலை 14ஆம் திகதி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், மூன்று மாதங்களுக்கு மேலாக பறிமுதல் செய்யப்பட்டு உள்ள வாகனங்களின் உரிமையாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு…
Read More » -
Sports
இலங்கை அணியின் தோல்விக்கு இதுவே காரணம்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி தோல்வியடைவதற்கு துடுப்பாட்டத்தில் காணப்பட்ட பலவீனங்களே காரணம் என இலங்கை அணியின் தலைவர் சரித்…
Read More »