-
Sri Lanka News
மறைந்த அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரரின் இறுதிக்கிரியை இன்று
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கராக பணியாற்றிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரின் இறுதிக்கிரியை இன்று (24) நடைபெறவுள்ளது. தம்மதஸ்ஸி தேரரின் பூதவுடல், இன்று கண்டி அஸ்கிரிய பொலிஸ் விளையாட்டு மைதானத்தில்,…
Read More » -
Sri Lanka News
பற்றாக்குறை இல்லாமல் மனித வளங்களை வழங்குவது ஒரு கட்டிடத்தை கட்டுவது போல் எளிதானது அல்ல
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களால் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தற்போதைய நிலைமைகள் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொண்ட அதே…
Read More » -
News
உலக தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இலங்கை கடவுச்சீட்டு
இலங்கை கடவுச்சீட்டு உலக தரவரிசையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்து ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் 96 வது இடத்திலிருந்து 91 வது இடத்திற்கு ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது.…
Read More » -
News
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியிலிருக்கும் “பிக் பொஸ்” யார்? – காரியப்பர் எம்.பி. கேள்வி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள “பிக் பொஸ்” யார் என்பது குறித்து இணைமையற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More » -
Sports
தடைகளை கடந்து வெற்றியை சுவைக்குமா இந்தியா?
சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகிறது. ஏற்கனவே, இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளில் இங்கிலாந்து இரண்டு…
Read More » -
News
இன்ஸ்டாகிராமில் பெற்றோார் மேற்பார்வை செய்யும் வசதி இலங்கையில் அறிமுகம்
இன்ஸ்டாகிராமில் பெற்றோர் மேற்பார்வை செய்யும் வசதி இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். 13 முதல் 16 வயதுடைய பிள்ளைகளின்…
Read More » -
News
அஸ்வெசும ஜூலை மாத கொடுப்பனவு நாளை முதல் –
அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின், ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை…
Read More » -
World News
அமெரிக்காவின் தீர்வை வரி – மற்றுமொரு கலந்துரையாடல் இன்று
அமெரிக்காவின் தீர்வை வரி தொடர்பில் மற்றுமொரு கலந்துரையாடல் சூம் தொழில்நுட்பத்தினூடாக இன்று(23) முன்னெடுக்கப்படவுள்ளது. இரு தரப்பினருக்கிடையிலான இறுதி இணக்கப்பாடுகளின் அடிப்படையிலான இருதரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது…
Read More » -
News
மீண்டும் மீண்டும் அதிகரித்துச் செல்லும் தங்க விலை
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்று (23) தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
News
ரணில் விக்ரமசிங்க அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
2022 இல் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்ட காலத்தில் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளால் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
Read More »