-
World News
பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிக்க இங்கிலாந்தும் தீர்மானம்?
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரிட்டன் முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே பலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரித்த நிலையில், தற்போது பிரிட்டனும் அங்கீகாரம் பெறுவதை பிரிட்டன் ஆதரிப்பதாக…
Read More » -
Sports
WCL 2025: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
WCL 2025: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!தென் ஆப்பிரிக்க சாம்பியன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று…
Read More » -
Sri Lanka News
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 3,000 புதிய வீடுகள்..
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக 3,000 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் புதிய வீடுகளின் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்யவுள்ளதாக…
Read More » -
இலங்கை – அமெரிக்கா தீர்வை வரிக் குறைப்பு பேச்சுவார்த்தை
இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரியருக்கும் (Jamieson Greer)…
Read More » -
World News
இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள ப்ரெஷியா நகரத்தில்..
இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள ப்ரெஷியா நகரத்தில் நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில், மிலனைச் சேர்ந்த 75 வயதான வழக்கறிஞர் மற்றும்…
Read More » -
India News
நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்த மோடி
நீண்ட காலம் பதவி வகித்த இந்திய பிரதமர்களில் பிரதமர் நரேந்திர மோடி 2வது இடத்தை பிடித்தார். 1966 முதல் 1977 வரை 4077 நாட்கள் பதவி வகித்த…
Read More » -
India News
எம்.பி.யாக கமல்ஹாசன் பதவியேற்றார்
மாநிலங்களவை பாராளுமன்ற உறுப்பினராக டெல்லியில் இன்று பதவியேற்கும் நிலையில், ‘இந்தியனாக எனது கடமையைச் செய்யப் போகிறேன்’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பெருமிதத்துடன் கூறினார்.…
Read More » -
Sports
வட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி.!
வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் முதலாம் இடத்தை பெற்று பெருமை சேர்த்துள்ளனர். வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் கடந்த நான்கு…
Read More » -
News
அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானப்படை ஹெலிகொப்டர்
விமானப்படைக்குச் சொந்தமான பெல்-412 ரக ஹெலிகொப்டர் இன்று (25) காலை ஹொரணையில் உள்ள தக்ஸிலா கல்லூரி மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயிற்சிக்காக இன்று (25) காலை இரத்மலானை…
Read More » -
News
IMFஇன் ஐந்தாவது மதிப்பாய்வு செப்டெம்பர் – நவம்பருக்கு இடையில் நடத்த திட்டம்
இலங்கைக்கு வழங்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு 2025 செப்டெம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்தப்படும் என்று சர்வதேச நாணய நிதியம்…
Read More »