-
Sri Lanka News
புகையிரத சாரதிகள் நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு
புகையிரத சாரதிகள் நாளை நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். லோகோமோட்டிவ் (LOCOMOTIVE) இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.யு. கோந்தசிங்க இதனைத்…
Read More » -
News
இலங்கை ஜனாதிபதி AKD மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக மாலைதீவு பயணம்
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மூன்று நாள் உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணமாக மாலைதீவுக்கு சென்றுள்ளார். மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரிலேயே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
Read More » -
Sports
கல்பனா ரி10 வார் கிரிக்கட் கிண்ணத்தை மருதமுனை கல்பனா விளையாட்டுக் கழகம் கைப்பற்றிக் கொண்டது
மருதமுனை கல்பனா விளையாட்டுக் கழகத்தின் 36 வது வருட நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட அணிக்கு 11 பேர் 10 ஓவர்கள் கொண்ட 24 அணிகளை உள்ளடக்கியதாக நடைபெற்ற…
Read More » -
Sri Lanka News
செம்மணி அகழ்வில் 46 சான்றுப்பொருட்கள் நீதிமன்றில் கையளிப்பு – சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன்
யாழ்ப்பாணம் செம்மணியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணிகளில் மொத்தமாக 46 சான்றுப்பொருட்கள் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வீ.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி பகுதியில் 21ஆவது நாளாகவும் நேற்று(26) முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப்பணியின்…
Read More » -
Sri Lanka News
இலங்கையின் ஏற்றுமதித்துறை வருமானம் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித்துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி,…
Read More » -
News
கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சியில் முன்னணி பங்கு வகிக்கும் சட்டத்தரணி முஜீப் அமீன்.!!
எஸ். சினீஸ் கான் தெற்காசிய பிராந்தியத்தில் பரக்கா சரட்டி (Barakah Charity) அமைப்பின் செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் சட்டத்தரணி முஜீப் அமீன் அவர்கள், கல்வி துறையில் மட்டும்…
Read More » -
World News
அமெரிக்காவில் 10 கோடி பேருக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
அமெரிக்காவின் பல மாநிலங்களை கடுமையான வெப்ப அலை தாக்கும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. டெக்சாஸ், மைனே, வட கரோலினா, வொஷிங்டன் டி.சி. உள்ளிட்ட…
Read More » -
News
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம்: விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர், அண்மையில் பகிடிவதையின் பின்னர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை,…
Read More » -
Sri Lanka News
கடந்த ஆண்டு 5,305 ரயில் பயணங்கள் இரத்து
கடந்த ஆண்டு இடம்பெற்ற ரயில்கள் தடம்புரள்வு மற்றும் இரத்து செய்யபட்ட ரயில் விபரங்கள் குறித்து அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு ஜனவரி 15 முதல் டிசம்பர்…
Read More » -
Sri Lanka News
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
நடப்பாண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைக் கடந்துள்ளது. சுற்றுலா அபிவிருத்து அதிகாரசபை அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இதுவரை மொத்தம்…
Read More »