-
News
பல்கலைக்கழக மாணவர்களுக்கு புதிய புலமைப்பரிசில்
லலித் அத்துலத்முதலி மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் அறங்காவலர் சபையினால், ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில்…
Read More » -
World News
தென்கொரியாவை முற்றாக அழித்துவிடுவோம் – எச்சரிக்கும் வடகொரியா
வடகொரியா மற்றும் தென்கொரியாவுக்கிடையில் பல வருடங்களாக மோதல் நீடித்து வருகின்றது. இந்நிலையில் வடகொரியாவை மிரட்டும் வகையில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா அவ்வப்போது கூட்டு இராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டு…
Read More » -
News
மின்சார, சுங்கத் தொழிற்சங்கங்கள் இன்று 6 மணி நேர அடையாள வேலைநிறுத்தம்
பணிப்பகிஷ்கரிப்பில் குதிக்கும் மின்சார மற்றும் சுங்கத் தொழிற்சங்கங்கள்எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (26) 06 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தமது…
Read More » -
Sri Lanka News
அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி
பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழான முதியோர் கொடுப்பனவுகள் இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ் முதியோர் கொடுப்பனவுக்காக…
Read More » -
Sports
இலங்கையின் உலக கிண்ண வாய்ப்பை பறித்த நியூசிலாந்து
உலக கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 61 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இன்று…
Read More » -
Sri Lanka News
தென் மாகாண ஆளுநராக சுசிரிபால மானவடு பதவிப்பிரமாணம் – ஜனாதிபதி அநுர குமாரவினால் நியமனம்..!
தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அரசியலமைப்பின் 154 ஆ பிரிவின்படி, நேற்று (24) முதல் அமுலுக்கு…
Read More » -
News
இலங்கையின் ஏற்றுமதித் துறையில் அதிரடி வளர்ச்சி
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இது…
Read More » -
News
மட்டக்களப்பு கனிஷ்ட வித்தியாலயத்தில் புதிய கணனி கூடம் திறந்து வைப்பு.
இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய கணனி கூடம் திறந்து வைத்து…
Read More » -
News
தேசிய மின்சக்தி கொள்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை;மின்சார சபை மறுசீரமைப்பு தாமதம்!
தேசிய மின்சக்தி கொள்கை இம்முறையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும், தேசிய மின்சக்தி கொள்கை தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படவில்லை…
Read More » -
Accident
ஹைலெவல் வீதியில் கோர விபத்து: ஒருவர் பலி, மேலும் ஒருவர் கவலைக்கிடம்
ஹைலெவல் வீதியில் கோர விபத்து: ஒருவர் பலி, மேலும் ஒருவர் கவலைக்கிடம்ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் இன்று (24) காலை…
Read More »