June 27, 2025
இஸ்ரேல் ஈரான் இடையே நிலவி வந்த மோதலில் அமெரிக்கா தலையிட்ட பிறகு அங்கு நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. ஒரு பக்கம் இஸ்ரேலுக்குப் பதிலடி...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (23) இலங்கைக்கு வரவுள்ளதாக...
இந்த ஆண்டில் ஜப்பானிய அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி திட்டத்தின் கீழ், பாதுகாப்பு உதவி பெறும் 8 நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக ஜப்பானின் ஊடகங்கள்...
ஈரானுடனான இஸ்ரேலின் போரில் அமெரிக்கா இணைந்ததையடுத்து, பதற்றத்தைத் தணித்து பேச்சுவார்த்தைக்குத் திரும்ப ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட இராஜதந்திரி காஜா கல்லாஸ் அழைப்பு விடுத்துள்ளார்....
கடந்த சில நாட்களாக இராணுவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு தவறான அறிக்கை குறித்து இலங்கை இராணுவம் விசேட அறிக்கையை...
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில், துன்ஹிந்த நான்காவது மைல்கல் பகுதியில் நேற்று(21) மாலை பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம்...
பாராளுமன்ற பணிக்குழாமினரின் வேண்டுகோளின் பேரில், ஊழியர்களுக்கு வசூலிக்கப்படும் உணவு விலைகளை திருத்தியமைக்க பாராளுமன்ற அவைக் குழு தீர்மானித்துள்ளது. அந்த குழுவின் தலைவர் சபாநாயகர்...
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணைகளில், எந்தவித ஆவணங்களும் இல்லாமல் 30 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப்...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் புதிதாக கொள்வனவு செய்துள்ள எயார்பஸ் A330-200 விமானம் நேற்று தனது முதலாவது விமானப் பயணத்தை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய, இந்த இலங்கை...
வவுனியா நகரத்திற்குட்பட்ட பல பகுதிகளில் கடந்த 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். வவுனியா நகரின்...