-
India News
36 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளுடன் கொழும்பு வந்தடைந்த இந்திய கப்பல்!
இந்திய அரசின் விசேட ஒத்துழைப்புடன், இந்திய எண்ணெய் நிறுவனத்துக்குச் சொந்தமான பாரிய எரிபொருள் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் ‘ஹரி…
Read More » -
News
நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட மிதிகம சூட்டி
ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த உறுப்பினரான மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க இன்று (30) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஓமானின்…
Read More » -
Sri Lanka News
எரிபொருள் விநியோகம்; ஒற்றை, இரட்டை இலக்க முறைமையில் புதிய மாற்றம்? இன்று இறுதித் தீர்மானம்
வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை எதிர்வரும் தினங்களில் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று (30) எடுக்கப்படவுள்ளதாக…
Read More » -
World News
ஈரானின் பிரதான எரிபொருள் மையமான கார்க் தீவை குறிவைத்த ட்ரம்ப்
ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான கார்க் தீவை ஒருவேளை கைப்பற்றக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர்…
Read More » -
Sri Lanka News
தொடர்ந்து அதிகரித்து செல்லும் மசகு எண்ணெய் விலை
ஈரானுக்கு எதிரான போர் தொடங்கி ஒரு மாதத்தைக் கடந்த நிலையில், இன்று (30) ஆசிய சந்தைகள் திறக்கப்பட்டபோது சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அதிகரிப்பை…
Read More » -
World News
அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பில் ஈரானின் வௌிப்படுத்தல்
அமெரிக்கா பகிரங்கமாக பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்திவிட்டு, இரகசியமாக தரைவழித் தாக்குதலுக்குச் சதி செய்து வருவதாக ஈரானின் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப் தெரிவித்துள்ளார். ஈரான் உத்தியோகபூர்வ…
Read More » -
Sri Lanka News
மோடிக்கு நன்றி கூறிய அநுர
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றித் தெரிவித்துள்ளார்.…
Read More » -
Sri Lanka News
அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு – ஜனாதிபதி உத்தரவு!
இலங்கையில் நடைமுறையிலுள்ள அவசரகால நிலையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி…
Read More » -
Sri Lanka News
பேருந்துகளில் மேலதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; புகார் அளிக்க தொலைபேசி இலக்கம்!
அண்மையில் அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களுக்கு அமைய, திருத்தப்பட்ட புதிய கட்டணப் பட்டியலை பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் பேருந்துகளுக்குள் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள்…
Read More » -
Sri Lanka News
சொத்து விபரங்களை சமர்ப்பிக்க புதிய டிஜிட்டல் முறைமை!
இலங்கையில் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிப்பதற்கான புதிய மத்திய மின்மயமாக்கப்பட்ட டிஜிட்டல் முறைமையை அறிமுகப்படுத்த இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 31…
Read More »