Sri Lanka News
-
தங்கத்தின் விலை மீண்டும் குறைவு; ஒரே நாளில் 4,000 ரூபா வீழ்ச்சி
இலங்கையில் தங்கத்தின் விலையை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட தரவுகளின்படி, நேற்று (13) 410,000 ரூபாவாக இருந்த…
Read More » -
முன்பள்ளி மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளுக்குத் தடை!
3 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி ஊடாகக் கற்பிப்பது கல்வி உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு முரணானது என பெண் மற்றும் சிறுவர்…
Read More » -
தங்கத்தின் விலை மீண்டும் குறைவு; ஒரே நாளில் 4,000 ரூபா வீழ்ச்சி
இலங்கையில் தங்கத்தின் விலையை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட தரவுகளின்படி, நேற்று (13) 410,000 ரூபாவாக இருந்த…
Read More » -
பண்டிகைக் காலத்தில் அரிசி விலை உயருமா? வெளியான அறிவிப்பு
இலங்கையில் அரிசி விலையை நிர்ணயிக்கும் முக்கியமான அரிசி வர்த்தக மையமாக கருதப்படும் மரதகஹமுல களஞ்சிய வளாகம் தற்போது அரிசி கையிருப்பால் நிரம்பியுள்ளது என வர்த்தக, வாணிப மற்றும்…
Read More » -
லங்கா ஐஓசி நிறுவனம் வழங்கிய உறுதி
இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாகவும் லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அந்த நிறுவனத்தின் முகாமைத்துவ…
Read More » -
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மீள் எழுச்சிக்கு புதிய மூலோபாயத் திட்டம்!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நாட்டின் தேசிய விமான சேவையாகத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க…
Read More » -
போதைப்பொருளுக்கான தீர்வு பல வேலைத்திட்டங்களில் தங்கியுள்ளது
“நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது ஒரு தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டிய அதேவேளை, அந்தச் செயற்பாட்டுத் திட்டத்தின் மூலம் அடிமட்ட அளவில் கண்கூடான பெறுபேறுகள் எட்டப்பட…
Read More » -
அஸ்வெசும கொடுப்பனவுக்கு போலி தகவல்களை வழங்குபவர்களுக்கு சிறை
அஸ்வெசும கொடுப்பனவு தகவல்களில் பொய்யான தகவல்கள் வழங்கும் அல்லது வழங்கிய பட்சத்தில் ஒரு வருட சிறை தண்டனை வழங்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை…
Read More » -
மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்
புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ்.…
Read More » -
அம்பாறை கரையோரம் இனி ‘காபட்’ மயம்! மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது: ஆதம்பாவா எம்.பி
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளுக்குத் தீர்வாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 50 KM காபட்…
Read More »