Sri Lanka News
-
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெற அவசர சந்திப்பு
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான…
Read More » -
200kg போதைப்பொருள் தீயிட்டு அழிப்பு
கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் பலபிட்டிய நீதவான் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த சுமார் 200 கிலோகிராம் போதைப்பொருட்கள், இன்று வனாத்தவில்லுவ லக்டோவத்தயில் வைத்து அழிக்கப்பட்டன. அத்துடன்,…
Read More » -
லெதண்டி தோட்டத்தில் காட்டுத்தீ – இரண்டு ஏக்கர் புற்காடு எரிந்து நாசம்!
நுவரெலியா மாவட்டம், ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதண்டி தோட்டத்தில் நேற்று மாலை 05 மணியவில் காட்டுத் தீ பரவியதால் சுமார் இரண்டு ஏக்கர் மானா புற்காடு எரிந்து…
Read More » -
பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் இணைய மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இணையத்தில் வெளியாகும் விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டின் கடந்த…
Read More » -
ஈரான் – அமெரிக்கா போர் விவகாரம் – தமிழரசுக்கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை – சுமந்திரன் அறிவிப்பு
ஈரான் – அமெரிக்கா போர் விவகாரம் குறித்து பச்சிலைப் பள்ளி பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென அக்கட்சியின் பொதுச்…
Read More » -
வீட்டுப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் போது அவதானம்: மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
நாட்டில் அண்மைக்காலமாக வீட்டுப் பணியாளர்களினால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்குப் பொலிஸார் அவசர பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். கொழும்பு மற்றும் அதன் புறநகர்…
Read More » -
புனித ரமழானை முன்னிட்டு நிந்தவூரில் தெரு மின் விளக்குகள் சீரமைப்பு – இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பம்
நிந்தவூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தெரு மின் விளக்கு சீரமைப்பு செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று (12) முன்னெடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில், பிர்தௌஸ் ஜும்மா…
Read More » -
மின் கட்டண அதிகரிப்பு மார்ச் இறுதியிலா?
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முடிவு இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படவுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன்…
Read More » -
என்னைவிட மக்களுக்கு நன்றாகத் தெரியும் – மஹிந்த
மத்திய கிழக்கில் நிலவும் யுத்த நிலைமை காரணமாக இலங்கையின் எதிர்காலத்திற்குப் பாரிய தாக்கம் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராமயில் உள்ள விகாரை…
Read More » -
நாடு முழுவதும் 17,000 மின் தடை சம்பவங்கள்: சீர்செய்யும் பணிகள் தீவிரம்
மின்சார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ள போதிலும், நாடு முழுவதும் சுமார் 17,000 மின்சாரத் தடைகள் பதிவாகியுள்ளதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இவற்றை விரைவாகச் சீர்செய்வதற்கான…
Read More »